உள்நாடு

ரஜப் மாத பிறையைத் தீர்மானிக்கும் கூட்டம்

புனித ரஜப் மாதத்தினைத் தீர்மானிக்கும் கூட்டம் இன்றிரவு கொழும்பு பெரிய பள்ளியில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை ஜெம்மியதுல் உலமா சபை , கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம்

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி வாவிக்கரை வீதியை உடனடியாக செப்பனிடுங்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி வேண்டுகோள்

காத்தான்குடி வாவிக்கரை வீதி கடந்த வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு சுமார் ஐந்து அடிகளுக்கு மேல் நீர் வழிந்தோடியதால் அவ்வீதி முழுமையாக சேதமடைந்திருந்தது. ஆகவே இவ்வீதியினை உடனடியாக காபட்

Read More
உள்நாடு

“அப்போ” யானையால் பாதிப்பு; தீர்வு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

திறப்பனை பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு  “அப்போ ” என்றழைக்கப்படும் காட்டு யானையினால் ஏற்பட்டுள்ள பல்வேறு சேதங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி  திறப்பனை நகரில்

Read More
உள்நாடு

சைபர் தாக்குதலால் முடங்கிய அரச அச்சக இணையம்

அரசாங்க அச்சகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அதன் சேவை முடங்கியுள்ளது. இணையத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொலிஸ் திணைக்கள யூ ரியூப் தளம்

Read More
உள்நாடு

உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு பொதிகள்

உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு 12000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. உலக முஸ்லிம் லீக்

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

நா‌ட்டி‌ல் இன்றிலிருந்து (31ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது

கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார

Read More
உள்நாடு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாவார். மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை

Read More
உள்நாடு

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்து, 15000 ரூபா நிலுவையை உடன் செலுத்து; ஸ்டாலின் மீண்டும் களத்தில்

அரசாங்க ஊழியர்களுக்கு உறுதியளித்தபடி சம்பள உயர்வினை வரவு செலவுத் திட்டத்தில் உயர்த்தாது விட்டால் கடுமையான தொழிற்சங்க நெருக்கடிகளை அரசாங்கம் சந்திக்க வேண்டி வரும் என இலங்கை ஆசிரியர்

Read More