பல பகுதிகளில் மின்வெட்டு
பியகம – பன்னிப்பிட்டிய பிரதான மின் கம்பியில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை
Read Moreபியகம – பன்னிப்பிட்டிய பிரதான மின் கம்பியில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை
Read Moreபுனித ஹஜ் கடமைக்காக உலகெங்கிலிருந்து வந்திருந்த இலட்சக்கணக்கான ஹாஜிகள் அறபா மைதானத்தில் ஒன்று திரண்டு நல்லமல்களிலும் விஷேட துஆப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமாண்டமான
Read Moreகிரிபத்கொட நகரில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலைக்கு முன்னால் ஒரு பெண்ணிடமிருந்து சுமார் ஐந்து பவுண் எடையுள்ள சுமார் பத்து இலட்சம் ரூபா மதிப்புள்ள கழுத்தில் அணிந்திருந்த
Read Moreஅரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி
Read Moreஇன்று (6) மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு
Read Moreஇலங்கையைச் சேர்ந்த சாகி அஹமட் சவூதி அரேபிய அரச கிங் அப்துல் அஸீஸ் பல்கலைகழகத்தில் ஆங்கில மொழி கணினி பிரில் ஐந்துவருடகால கல்வியில் தனது 33 வயதில்
Read Moreநாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில்
Read Moreஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும்
Read More55 கிலோ தங்கத்தை தனது வீட்டில் வைத்திருந்த வியாபாரி ஒருவரிடம் குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது ஹொரண பிரதேச வர்த்தக ஒருவர் வீட்டிலேயே
Read Moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
Read More