உலகம்

அமெரிக்க தாக்குதல் குறித்து ஐ.நா செயலாளர் கவலை

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தமது பலத்தை பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் தாம் ஆழ்ந்த கவலையடைவதாகவும், இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை மீறி செல்லும் அபாயம் காணப்படுவதாகவும், அது உலகிற்கு

Read More
உள்நாடு

கலாநிதி பதியுதீன் மஹ்மூத் நினைவுப் பேருரை 30 ஆம் திகதி

மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் தொடர்பான நினைவுப் பேருரையொன்று ஜுன் 30ம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10

Read More
உலகம்

அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி; அலி கமேனி எச்சரிக்கை

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடாத்திய தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய தலைவர் அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More
உலகம்

பிரேசிலில் எயார் பலூன் விபத்து; 8 பேர் உயிரிழப்பு

பிரேசிலில்  எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More
உலகம்

ஈரானின் 3 அணுசக்தி தளங்களின் மீது வெற்றிகரமாக தாக்கியுள்ளோம்; டொனால்ட் ட்ரம்ப்

ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரான் இப்போது சரணடைந்து பேச்சுக்கு வரவேண்டுமென ட்ரம்ப்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உலகம்

இஸ்ரேலை எச்சரித்துள்ள சர்வதேச அணுசக்தி நிலையம்

ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை IAEA உறுதி செய்ய முடியும்

Read More
உள்நாடு

இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும்

Read More
உள்நாடு

கண்டி எசல பெரஹெரா ஜுலை 25ல் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹெரா, எதிர்வரூம் ஜுலை 25 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த ஆண்டும் கண்டி நகர வீதிகளில் பத்து நாட்கள் பிரமாண்டமாக

Read More
உள்நாடு

ஆராய்ச்சிகட்டுவ பிரதேச சபை தவிசாளர் தெரிவில் குழப்பம் எதிர் கட்சியினர் வெளிநடப்பு

புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் கன்னி அமர்வும் தலைவர் தெரிவும் வெள்ளிக்கிழமை (20) நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் அன்றைய தினம் (20) ஏற்பட்ட அமளிதுமளி மற்றும்

Read More