கண்டி வாவியில் மிதந்து வந்த மனித சடலம்
கண்டி வாவில் மிதந்துவந்த மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் நேற்று இரவு( 31) அல்லது இன்று அதிகாலையில் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர்
Read Moreகண்டி வாவில் மிதந்துவந்த மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் நேற்று இரவு( 31) அல்லது இன்று அதிகாலையில் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர்
Read Moreகொழும்பு கலை இலக்கிய ஊடக நண்பர்கள் நடத்தும்“கவிமாமணி” டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜாவின் “ஏழையின் தாஜ்மாஹால்”கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா “இலக்கியப் புரவலர்” ஹாசிம் உமர் முன்னிலையில் கொழும்புத்
Read Moreஅம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்
Read Moreஅரச ஊழியர்கள் அதிகாரிகள் கடந்த 6 மாத காலத்திற்குள் பொது மக்களிடமிருந்து லஞ்சம் பெற்ற காரணங்களுக்காக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 ஜன-ஜூன் மாதம் வரை
Read Moreகல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் கரியப்பர், நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் கலந்தாய்வுக்குழு கூட்டம் நடத்தப்படுவது குறித்த ஏற்படக்கூடிய
Read Moreஇலங்கை மீதான 30 வீத வரியை 20 வீதமாக குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை மேலும் பல நாடுகளுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Read Moreவடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை
Read Moreபேருவளையில் இயங்கும் விஸ்டம் சர்வதேச பாடசாலை (விஸ்டம் வளாகம் Wisdom Campus )கேம்ரிஜ் ஆங்கில மொழி தகைமையினை வெளிக்கொணரும் மாபெரும் விழா ஒன்று பேருவளை மாளிகாஹேன ஸேம்
Read Moreமுன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அல்லது மாதக்கொடுப்பனவுகள் ரத்துச்செய்யப்படவுள்ளன. அத்துடன் அவர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கான
Read Moreசட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில்
Read More