உள்நாடு

விவசாயிகளை இழிவுபடுத்தும் இந்த அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும் இந்த விவசாயிகள்தான்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச

இன்று நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல சவால்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்ந்து

Read More
உள்நாடு

சிறப்பாக இடம்பெற்ற அஹதிய்யா சம்மேளனத்தின் 75 ஆவது பவள விழா

இலங்கை வரையறுக்கப்பட்ட இஸ்லாமிய போதனா கழகம் மற்றும் அகில இலங்கை அஹதிய்யா அறநெறிப் பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா நேற்று சனிக்கிழமை (25)

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா – 9 அமர்வுகளில் 3398 மாணவர்களுக்கு பட்டங்கள்; நாளை இறுதி அமர்வு

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பொது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை 25ஆம் திகதி தொடக்கம் திங்கட்கிழமை வரை பல்கலைக்கழக வளாக மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 9அமர்வுகளாக

Read More
உள்நாடு

பெல்லன்வில துப்பாக்கி சூடு;ஒருவர் பலி;இருவர் கைது

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு உணவக உரிமையாளர்

Read More
விளையாட்டு

யாழ். மண்ணில் சாதனை படைத்த புத்தளம் எருக்கலம்பிட்டி இளைஞர் கழகம்

36 ஆவது தேசிய இளைஞர் பேரவையின் மூலம் மாவட்ட மட்டத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி இளைஞர் கழகம் மாவட்ட சாம்பியனாக வெற்றி வாகை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை

Read More
உலகம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்தால்தான் முழு வெற்றி – தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே மாணவர் இந்தியா இயக்கம் ஏற்பாடு செய்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கலந்து

Read More
உலகம்

பிரகலாத் ஜோஷி இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக நியமனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மாணவர்களின் தொடர் போராட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா

Read More
உள்நாடு

அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களுக்கான உள்ளூர் விமான சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை – உதுமாலெப்பை எம்.பியின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில் 

அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் உள்ளூர் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர

Read More
உள்நாடு

தமிழ் பேசும் கட்சிகள் பேரவை ஜனாதிபதி- எதிர்கட்சித் தலைவர் சந்திப்புக்கு ஆயத்தம்

அண்மையில் கொழும்பில் ஆரம்பிக்கப் பட்ட தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் இரண்டாவது கூட்டம் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தின் போது, பேரவையின் பிரதான

Read More