உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹுதில் பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹுத் ஜும்ஆப் பள்ளியில் இயங்கி வரும் அல் மத்றஸதுல் இஸ்லாமிய்யாவில் மாணவர் பிரியாவிடை மற்றும் முஸாபகது ரமழான் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 15 ஆம்

Read More
உள்நாடு

சுயாதீன தொலைக்காட்சி நிலையத்தில் வருடாந்த இப்தார்

சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் தொலைக்காட்சி வானொலி முஸ்லிம் ஊழியர்கள் இணைந்து வருடாந்த இப்தார் நிகழ்வினை ஜ.ரீ.என் தலைவர் பிரியந்த வெதமுல்ல தலைமையில் ஜ.ரீ.என். கெம்பஸ் கூட்ட

Read More
உள்நாடு

துந்துவையில் நடைபெற்ற சமூக நல்லுறவு இப்தார்

பல்லினத்தன்மையை மதித்து, கொண்டாடி, சமூக நல்லுறவை வளர்க்கும் நோக்கில் காலி மாவட்டம் துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் பாடசாலை அதிபர், ஆசிரியர்

Read More
உள்நாடு

எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாட்டில் கொலன்னாவையில் இப்தார் நிகழ்வு

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொலன்னாவ பிரதேச உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கதீப்மார்கள் முஅத்தின்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்த

Read More
உள்நாடு

ஏப்ரல் மாதத்திற்கான 5 எரிபொருள் கப்பல்கள் உறுதி செய்யப்பட்டது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் கொள்வனவு கட்டளைகளும் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  இதன்படி, 5 எரிபொருள் கப்பல்களுக்கான கட்டளைகள் நேற்று

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மத்திய, சப்ரகமுவ

Read More
உள்நாடு

வீரவில பேருந்து விபத்து; நால்வர் உயிரிழப்பு

வீரவில பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் வீரவில பகுதியில் வைத்து, அரச பேருந்து சபைக்கு

Read More
உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், இவ் வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்ற ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வின் கீழ், புத்தளம் நகரப்

Read More
உள்நாடு

30 வருடங்கள் பணியாற்றிய முஅஸ்ஸினுக்கு சீனன்கோட்டையில் கெளரவம்

பேருவளை சீனன் கோட்டை நவ்பர் ஜாபிர் மாவத்தை இப்ராஹிமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக முஅஸ்ஸினாக கடமையாற்றும் முகத்தமுஷ் ஷாதுலி அல்ஹாஜ் அபுல் ஹஸன்

Read More
உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கு

Read More