உள்நாடு

பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராயும் உப குழுவில் ஏ. ஆதம்பாவா எம்.பி

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவலர்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின், பாடசாலைகளில் நிலவும் பகுதிகள் பற்றாக்குறை பற்றிய ஆராயும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உப குழுவில்

Read More
உலகம்

கட்டார் உச்சி மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள்

இஸ்லாமிய நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் கத்தாரில் நடந்த விஷேட உச்சிமாநாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச

Read More
உள்நாடு

அடிக்கடி மழை பெய்யலாம்..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று (16) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல்

Read More
வணிகம்

அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய TikTok..!

சமூக ஊடக நிறுவனமான TikTok, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை சமூகமயப்படுத்தும் “STEM Feed” ஐ உத்தியோகபூர்வமாக

Read More
உள்நாடு

பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீதின் நூல் வெளியீடும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நாளை (16) செவ்வாய்க்கிழமை

Read More
உள்நாடு

கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் “Clean Sri Lanka ” திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல்

Read More
உள்நாடு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வாயை மூடும் நடவடிக்கைகள்.சஜித் குற்றச்சாட்டு.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது எப்படி போனாலும், பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக எதிர்க்கட்சியின் வாயை மூடச் செய்யும் நடவடிக்கைகள் நன்றாகவே முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதற்போது, பாராளுமன்றத்தில்

Read More
உள்நாடு

கட்சிகள் இணக்கத்துக்கு வந்தால் விரைவில் மாகாண சபைத் தேர்தல்

பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம்

Read More
உள்நாடு

வடமத்திய மாகாணத்தில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.

2025 செப்டம்பர்  15 முதல் 21 வரை நாடளாவிய ரீதியில் நடைபெறும் மறுமலர்ச்சி நகர்ப்புற உள்ளூராட்சி வாரத்துடன் இணைந்து வடமத்திய மாகாண பிராந்திய விழா அனுராதபுரம் கிழக்கு

Read More
உள்நாடு

தேசிய அணிக்கு நாச்சியாதீவிலிருந்து இருவர் தெரிவு

இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்ற சாப் நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்கு குறைந்தவர்களுக்கானஉதைப்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்களில் நாச்சியாதீவை சேர்ந்த இருவர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். நாச்சியாதீவைச் சேர்ந்த

Read More