உள்நாடு

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்..!

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில்

Read More
உலகம்

“ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2025” இன்று ஆரம்பம்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், “ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2025” நேற்று (02-10-2025) ஆரம்பமாகியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும்

Read More
உலகம்

மாலை வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் பெரும்பாலான

Read More
உலகம்

இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்; கொலம்பிய ஜனாதிபதி அதிரடி

கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமைகள் மனு வரும் மார்ச் மாதம் விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை

Read More
உள்நாடு

நிந்தவூரில் ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால்புலமைச் சீட்டுகளுக்கு கௌரவம்

தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு (SAMS SRILANKA) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிந்தவூர் கோட்டத்தில் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்

Read More
உள்நாடு

ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி

சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி எதிர்வரும் 05/10/ 2025 அன்று மாலை 4:00 மணிக்கு பாஸியா மண்டபத்தில் சட்டத்தரணி அல்ஹாஜ்

Read More
உலகம்

காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா

Read More
உலகம்

காஸா மக்களுக்கு உணவு மற்றும் மருந்துக்களை கொண்டு சென்ற 13 கப்பல்களை கைப்பற்றியது இஸ்ரேல்

காஸா அப்பாவிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற ப்ரீடம் புலோட்டிலா என்ற சர்வதேச கப்பல் கூட்டணியின் 13 கப்பல்களை இஸ்ரேல் இன்று கைப்பற்றியுள்ளதுடன் 200 செயல்பாட்டாளர்களையும்

Read More
உள்நாடு

மஹிந்தவின் முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More