உள்நாடு

பால் மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால்

Read More
உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 36 ஊடகவியலாளர்களுக்கு மீடியா போரத்தினால் நிவாரண உதவி

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, ஊடக சமூகத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 36 ஊடகவியலாளர்களுக்கான விரிவான நிவாரணத் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா

Read More
உள்நாடு

வருடாந்த புனித மிஃராஜ் மஜ்லிஸ்

பேருவலை சீனன்கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்த (கட்டுக்குருந்தை) இப்றாஹிமிய்யா ஸாவியாவில் வருடாந்தம் நடைபெற்று வரும் புனித மிஃராஜ் தின மஜ்லி்ஸ் 17.01.2026 சனிக்கிழமை மாலை நடைபெறும். அஸர்

Read More
உள்நாடு

ஒருவரை ஒருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கட்டும்; எதிர்க்கட்சித் தலைவரின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவது, அந்தந்த இனங்களின் கலாசார அடையாளங்களை மதிக்க அனைவரும் காட்டும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலாகும்.

Read More
உள்நாடு

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது

Read More
உள்நாடு

உறுதியுடனும், ஒற்றுமையுடனும் சவால்களை வென்று “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” கட்டியெழுப்புவோம்; ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும்,

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில்

Read More
உலகம்

ஈரானிலிருந்து வெளியேறுமாறு இந்தியர்களுக்கு வேண்டுகோள்.

ஈரானில் போராட்டம் காரணமாக அதிகரித்து வரும் பதற்ற நிலையினாலட அங்குள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி இந்தியர்களை வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கொழும்பு மாநகர சபை நிதிக் குழுவில் எதிர்க் கட்சி ஆதிக்கம்.

கொழும்பு மாநகர சபை நிதி நிர்வாக குழு தெரிவில் மேயர் தவிர அனைத்து உறுப்பினர்களும் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சியில் இருந்து தெரிவு. கொழும்பு மாநகர சபை நிதி

Read More
உள்நாடு

முன்னரை விட சிறந்ததொரு நாட்டை மக்களுக்கு உரித்தாக்குவோம்.ஜனாதிபதி அனுர உறுதி.

பேரிடரை மறைப்பாகப் பயன்படுத்தாமல், அதைவிடச் சிறந்த நாட்டை மக்களுக்குக் கட்டியெழுப்பிக் கொடுப்போம் – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதிஅநேகமான விடயங்களை இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்கள்

Read More