உள்நாடு

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

பெருநாள் கொண்டாட்டங்களில் சமூக உறவுகள் ஐக்கியப்படட்டும்..! புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்  முஸ்லிம்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள பிரார்த்திப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளதாவது; “ரமழானின் ஆத்மீக பக்குவங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கை கட்டமைப்பை கெட்டியானதாக்கும். நாலாபுறமும் சந்திக்க நேர்ந்துள்ள சவால்களை தோற்கடிக்க ஹலாலான சிந்தனைகள் துணைபுரியும். இந்த நம்பிக்கையில் நமது வியூகங்களை அமைப்பதே அவசியம். அல்லாஹ்வின் திருப்தியை அடிப்படையாகக்கொண்ட நமது இலட்சியங்களில்  குறுக்கிட எவரையும் அனுமதிக்க முடியாது. இந்த ஈமானின் பக்குவத்தை  தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பெருநாள் கொண்டாட்டங்களின்போது, வீண்சர்ச்சைகள் எழுமளவுக்கு முஸ்லிம்கள் நடந்துகொள்ளக் கூடாது. இவ்வாறு நடந்துகொள்ள  வேண்டுமென சில சக்திகள் எதிர்பார்க்கின்றன. இதனால், இவ்விடயத்தில் விழிப்புத் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் முஸ்லிம்களை குழப்பவாதிகளாகக் காட்ட முனையும் சக்திகளுக்கு படிப்பினையாக, பெருநாள் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். திரைமறைவில் செயற்பட்டு, நமது  இலட்சியங்களை  கபளீகரம் செய்வோருக்கு இதுவே பாடமாக அமையும். இதனால்தான்,  சமூக ஐக்கியத்தை வலுப்படுத்தும் பெருநாள் கொண்டாட்டங்கள்  தேவை என்கிறோம். சிறுபான்மையினரை கௌரவிக்கும்  அரசியல் கோட்பாடுகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கம். அதலபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டின் பொருளாதாரம்

Read More
உள்நாடு

“ஈமானின் பக்குவங்கள் நமது எதிர்காலத்தை உறுதிப்படுத்தட்டும்” -ரிஷாட் எம். பி வாழ்த்து

முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுறுவதற்கு புனித நோன்புப் பெருநாளில் பிரார்த்திக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஈத் என்பது மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கான நாள். -பெருநாள் வாழ்த்து செய்தியில் சவூதி தூதுவர்.

அருள் நிறைந்த ஈதுல் பித்ர் திருநாளில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத்

Read More
உள்நாடு

ஜனாதிபதி ரணிலின் நோன்புப் பெருநாள் வாழ்த்து..!

இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ரமழான் மாதம்,நல்வாழ்வு மற்றும்

Read More
உள்நாடு

பறகஹதெனியவில் திடல் தொழுகை..!

பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹ்Pத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்ல் ஈத்துல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் தொழுகை அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் விளையாட்டு மைதானத் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில்

Read More
உள்நாடு

பிறை தென்பட்டது. நாளை பெருநாள்

ஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது நாட்டில் பல பாகங்களிலும்

Read More
உள்நாடு

புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் ஆதாரங்களுடன் அறிவிக்குமாறு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் வேண்டுகோள்..

ஹிஜ்ரி – 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு, இன்று (09) செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Read More
உள்நாடு

“பலஸ்தீன் மக்களின் விடிவுக்காக நாம் என்ன செய்யலாம்.. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்..” -ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் .சுஹைர்.

சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெது மெதுவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் சர்பாக நீதியரசர் காலம்சென்ற கலாநிதி வீரமந்திரி

Read More
உள்நாடு

மஹிந்த தலைமையில் இன்று மொட்டுவின் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) நடைபெறவுள்ளது.

Read More
உள்நாடு

பண்டிகை காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். – பேருவளை பொலிஸ் அதிகாரிகள் வலியுறுத்து.

பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிவாசல்கள்,சாதுலிய்யா ஸாவியாக்கள்,தக்கியாக்களின் நிர்வாகிகளுக்கான விசேட கூட்டமொன்று பேருவளை போலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

Read More