வளர்கவி சாகுல் ஜுஹைம் க்கு அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையினால் ‘முத்தமிழ் பேராளர்’ விருது..!
அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நூறாவது ‘அன்பு மலரட்டும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூதூரைச் சேர்ந்த வளர்கவி சாகுல் ஜுஹைம் கலந்துகொண்டு வெற்றியாளராகத் தெரிவாகியுள்ளார்.
Read More