உலகம்

வளர்கவி சாகுல் ஜுஹைம் க்கு அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையினால் ‘முத்தமிழ் பேராளர்’ விருது..!

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நூறாவது ‘அன்பு மலரட்டும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூதூரைச் சேர்ந்த வளர்கவி சாகுல் ஜுஹைம் கலந்துகொண்டு வெற்றியாளராகத் தெரிவாகியுள்ளார்.

Read More
உள்நாடு

கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் நடை பெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ்..!

ரமழான் மாதத்தை முன்னிட்டு கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் புனித அல்குர்ஆன் மஜ்லிஸ் ஒன்று தினசரி இரவு 9.10மணி முதல் 10மணி வரை நடைபெற்று வந்தது. இதிலே கொல்லந்தலுவ

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளி திடல் தொழுகை..!

ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையானது கஹட்டோவிட பொது மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெரும் திராளான மக்கள் கலந்து கொண்டனர். ஜும்ஆ

Read More
உள்நாடு

மூதூர் பொது அரங்கில் பெருநாள் தொழுகை

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் புனித நோன்புப் பெருநாள் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.தொழுகை மற்றும் உரையினை அஷ்ஷைக்

Read More
உலகம்

ஹமாஸ் தலைவர் ஹனிபாவின் மூன்று மகன்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன்70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்> ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
கட்டுரை

விடை பெறும் புனித ரமழானே, அருள் சுமந்து மீண்டும் வந்துவிடு. – பெருநாள் கட்டுரை

புனித ரமழான் மாதம், நோன்பின் மூலம் சிறந்த பயிற்சிகளையும், பண்பாடுகளையும், பக்குவங்களையும் நமது உள்ளங்களில் பதிய வைத்துவிட்டு, நம்மிடமிருந்து விடை பெற்றுச் செல்கிறது. உலக வாழ்விலிருந்து நாம்

Read More
உள்நாடு

சகோதரத்துவம் நிறைந்த ஒரே இலங்கை தேசத்தவராக எழுச்சிபெறுவோம். – தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் பெருநாள் வாழ்த்து

இஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுஸ்ட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த

Read More