இடம்மாற்றம் பெற்றுச் சென்றார் முஹம்மது சதாம்.
கல்பிட்டி பிரதேச செயலகத்தில் சுமார் இரண்டரை வருடங்கள் கடமையாற்றி நேற்றைய தினத்துடன் இடம்மாற்றம் பெற்றுச் சென்றார் முஹம்மது ரிசான் முஹம்மது சதாம்.
Read Moreகல்பிட்டி பிரதேச செயலகத்தில் சுமார் இரண்டரை வருடங்கள் கடமையாற்றி நேற்றைய தினத்துடன் இடம்மாற்றம் பெற்றுச் சென்றார் முஹம்மது ரிசான் முஹம்மது சதாம்.
Read Moreஎதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை எதிர்வரும் 30ம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள்
Read More(ஊடக சந்திப்பு – பதுளை – 24.04.2024) உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தோடு தொடர்புடைய 248 மில்லியன் டொலர் ஆரம்பத்திலேயே கசிந்திருந்தது. கனடாவின் டப்ளின் நிறுவனம் இத்திட்டத்துக்கு 155 மில்லியன் டொலரை மதிப்பீடு
Read Moreதர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான
Read Moreஉலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரரான ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் ஐசிசி இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Read Moreகற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு களஞ்சியப்படுத்தி வைத்நிருந்த தங்குஸ் வலைகள் அடங்கிய 55 உறைகளையும் அதனுடன் தொடர்பானவர் என்ற சந்தேகத்தின் பெயரில் மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரையும் நேற்று
Read Moreஎங்கள் “வலம்புரி” கவிதா வட்டத்தின் 99 ஆவது கவியரங்கு, நேற்று நேற்று முன்தினம் (23) செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. வழமை போன்றே, கொழும்பு – பழைய
Read Moreஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியி நேற்று (24) பிற்பகல் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து உரையாற்றியிருந்தார்.
Read Moreநாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என
Read Moreஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தின் சற்று முன்னர் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம்,
Read More