விளையாட்டு

9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணம். இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் தகுதி.

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள 9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Read More
உள்நாடு

புத்தளம் – கரைத்தீவு அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கிராம சேவையாளர்களாகத் தெரிவு.

கரைத்தீவு அஹதிய்யா பாடசாலையில் கடமை புரியும் சிரேஷ் ஆசிரியைகளான பி.எம்.எப். ஸப்னா மற்றும் எம்.ஐ.எப். இம்ரானா ஆகிய இரு ஆசிரியைகளும் கிராம சேவையாளர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி

Read More
உள்நாடு

“கல்வி யாழ்ப்பாணம்” இரண்டாவது அமர்வு இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில்…

ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள “கல்வி யாழ்ப்பாணம்” இரண்டாவது அமர்வு இம்மாதம் (மே) 11 மற்றும்

Read More
உள்நாடு

குடும்பத்தில் பிரச்சினை; 25 அடி உயரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்…!

புத்தளம் – ஆண்டிகம் பகுதியில் 25 அடி உயரம் கொண்ட வேம்பு மரத்தில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 5ஆம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பாராளுமன்ற விவகார குழு கட்சித் தலைவர்கள் கலந்துறையாடல்.

கட்சித் தலைவர்கள்இ அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் 11.30 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித்

Read More
உள்நாடு

இன்று முதல் வெள்ளி வரை பாராளுமன்றம் கூடும்.

பாராளுமன்றம் இன்று 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 26ஆம்

Read More
உள்நாடு

கிரிஉல்ல கடை உரிமையாளர்களுடன் வடமேல் மாகாண ஆளுநர் கலந்துரையாடல்.

கிரிஉல்ல பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கடை வியாபாரிகளுக்கான இடம் பிரச்சினை தொடர்பில் தீர்வு காணும் வகையில் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அவர்களுடனான சந்திப்பு

Read More
உள்நாடு

வடமேல் மாகாண ஆளுனருக்கு முதல் கொடி அணிவிப்பு .

024 ஆம் ஆண்டின் தேசிய இராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ சேவை அதிகார சபையின் மூலம் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுக்காக நிதி திரட்டும் வகையில் 

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உலகம்

கத்தாரில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம் முகாம்..!

கத்தாரில் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வரும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல சங்கம், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கத்தார்

Read More