உள்நாடு

இன்றைய வானிலை.

நாட்டை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல்

Read More
கட்டுரை

சாதாரண தர பரீட்சையை இன்று நிறைவு.இம்சைகள், சேஷ்டைகள், குறும்புத்தனங் களில் எல்லை மீறாதிருப்போம்!

இன்று GCE O/L பரீட்சைகள் நிறைவுறுவதால் மாணவ மாணவியர் தமது மன அழுத்தத்தை தணித்துக் கொள்ளவும், ஆரம்பக் கல்வி வாழ்க்கையில் பிரதான மைற் கல்லை தாண்டியும் விட்ட

Read More
Uncategorized

முஸ்லிம் விவாகம்  மற்றும் சிங்கள மொழி பிறப்பு இறப்பு விவாகம் பதவிகளுக்கான விண்ணப்பங்கள்..!

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானப் பத்திரிகையில் பதிவாளர் நாயகம் திணைக்களம் முஸ்லிம் விவாகம்  மற்றும் சிங்கள மொழி பிறப்பு இறப்பு விவாகம் பதவிகளுக்கான விண்ணப்பங்களை

Read More
உள்நாடு

இந்த ஆண்டு வர்த்தமானியில் 20 புனிதத் தலங்களை வெளியிடத் திட்டம்..!

இந்த ஆண்டு 20 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் 09 வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட அறபுக் கல்லூரி நிருவாகிகள், அதிபர்களுக்கான கல்வி உளவியல் செயலமர்வு..!

அம்பாறை மாவட்டத்திலுள்ள அறபுக் கல்லூரிகளின் நிருவாகிகள், அதிபர்களுக்கான கல்வி உளவியல் செயலமர்வு (11) அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அறபுக் கல்லூரியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல்

Read More
உள்நாடு

கல்முனை மக்கள் வங்கி நிரந்தரகட்டிடத்திற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கி விலைமனு கோரப்பட்டுள்ளது..!

கல்முனை மாநகர மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்து வந்த மக்கள் வங்கி கிளைக்கட்டிடத்திற்கான தேவையறிந்து திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீ.ல.மு.கா. பிரதித்

Read More
உள்நாடு

பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸ்..!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி (16.05.2024) வியாழக்கிழமை

Read More
உள்நாடு

முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை-கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு..!

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு  பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி  தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த  சம்பவம் இன்று

Read More
உள்நாடு

வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு; புதிய ஆளுநர் நசீர் அஹ்மட் அதிரடி…!

வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கையை எடுப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் தெரிவித்தார். வடமேல் மாகாண புதிய

Read More
உள்நாடு

முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான கருத்தரங்கும், ஹாஜிகளின் தோழன் புத்தக வெளியீடும்..!

2024 ஆண்டில் முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் ஊடாக புனித ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான கருத்தரங்கும் ஹாஜிகளை வழிகாட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள ஹாஜிகளின் தோழன் என்ற புத்தகத்தின் மீள் வெளியீட்டு

Read More