உள்நாடு

விமரிசையாக நடைபெற்ற ஹிமா பெண்கள் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வு.

ஹிமா பெண்கள் நலன்புரிச் சங்கத்தின் RAMZAN SPECIAL AWARD (அகில இலங்கை ) நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு மற்றும் (பெண்களுக்கான வினா விடை போட்டியில்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விஷேட விடுமுறை.

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை (20) விடுமுறை வழங்குமாறு வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பாலியல் சமத்துவம் மற்றும் மகளிர் கொள்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.

தொழிற்சாலைகள் மற்றும் தொழில் தளங்களில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளுக்கான பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களுக்கான கொள்கைகள், உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பு நாவற்குடா சிவநேசராசா

Read More
உள்நாடு

RPSL இன் வருடாந்த பொதுக் கூட்டம்.

இலங்கையில் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தும் கூட்டமைப்பு(RPSL) இன் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று தெஹிவளை -கல்கிஸ்ஸை பெர்ஜயா ஹோட்டலில் இன்று (19) நடைபெற்றது.

Read More
உள்நாடு

பேருவளை புஹாரி தக்கியா சேஹு நாயகத்தின் தாயார் காலமானார்.

பேருவலை புஹாரி தக்கியா சேஹு நாயகம் சங்கைகுரிய அஷ்செய்ஹு முஹம்மத் பின் அஷ்செய்ஹு அஹமது ஹபிலவுள்ளஹ் காதிரியதுன் நபவி அவரகளின் தாயார் காலமானார்.

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலையால் மண் சரிவு எச்சரிக்கை.

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையை‌யடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இலங்கை மீனவா்கள் 14 போ் கைது..!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இலங்கை மீனவா்கள் 14 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்திய கடற்படை கப்பலான ராணி துா்காவதி ரோந்துப்

Read More
உள்நாடு

கல்முனை மற்றும் சம்மாந்தறை பகுதியில் நீக்கப்பட்ட தடை உத்தரவு  ..!

கல்முனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு வெள்ளிக்கிழமை(17)   சட்டத்தரணிகளின் வாதத்தையடுத்து  கல்முனை நீதிவான் நீதிமன்றத்தால் ஆலோசனையுடன் மன்றில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கல்முனை

Read More
உள்நாடு

இடைநிறுத்தப்பட்டுள்ள மாத்தளை- கொழும்பு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை..!

கொவிட் நிலைமைக்கு முன் ரயில்வே திணைக்களத்தினால் மாத்தளை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.50 மணிக்கு கொழும்பு கோட்டை வரையிலான விசேட ரயில் சேவையொன்று தினசரி நடாத்தப்பட்டு வந்தமை

Read More
உள்நாடு

நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு..! டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக இருந்த நாகை- காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி

Read More