கிழக்கில் 700 ஆசிரியர்கள் நியமனம்; ஆளுனருக்கு கல்வி அமைச்சர் அனுமதி.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) இடம் பெற்றது.
Read Moreகிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) இடம் பெற்றது.
Read Moreகல்பிட்டி பௌத்த தேவாலயத்தின் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிகழ்வும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு பெரகர நிகழ்வும் நேற்று (24) மிக விமர்சையாக இடம்பெற்றது.
Read Moreகடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலி விபத்தில் அஜர்பைசான் எல்லையில் அகால மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காகவும் கொழும்பு 2
Read Moreதென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது மழை மற்றும் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More9ஆவது ஆடவர் ரி20 உலகக்கிண்ணம் ஆரம்பிக்க இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் ரி20 போட்டிகள் தொடர்பான கட்டுரையினை நாளாந்தம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில் நேற்றைய தினம்
Read More9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்கான பாபர் அஸாம் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் குழாம் தற்சமயம் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஹெலிகாப்டர் விபத்தொன்றில் அண்மையில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக புத்தளத்தில் வாழுகின்ற மக்களும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
Read Moreமறைந்த ஈரான் ஜனாதிபதி மர்ஷூம் றைசி அகால மரணம் குறித்த ஆரம்ப அறிக்கை வெளியாகி உள்ளது. ஈரான் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்கள்
Read Moreகிண்ணியாவை பிற்பிடமாகவும்.புத்தளம் – கொத்தாந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் முகம்மது அனிபா அப்துல் காசிம் ஊடகப் பயணத்தில் 25 வருடத்தை பூர்த்தி செய்துள்ளார்.
Read Moreஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட புபுதுகம கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
Read More