Month: May 2025

உள்நாடு

தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனுராதபுர மாவட்டத்தில் பூர்த்தி.

அனுராதபுரம் மாவட்டத்தில் அனுராதபுரம் மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளரும் தேர்தல்

Read More
உள்நாடு

சரித் தில்ஷான் தற்கொலை:பல்கலை மாணவர்கள் நால்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சபரகமுவ பல்கலைக்கழக மாணவ ர் ஒருவரின் தற்கொலைக்குக் கார ணம் என குற்றம் சாட்டப்பட்டு விள க்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இ ப்பல்கலைக்கழகத்தின் மாணவர்க ள் நால்வர் இன்று

Read More
உள்நாடு

நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை வியட்நாம் கைச்சாத்து.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்

Read More
உள்நாடு

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வது இஸ்லாமிய வழிமுறையல்ல… – உலமா சபை

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண

Read More
உள்நாடு

வியட்நாமின் முதல் ஜனாதிபதியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி அநுர

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர்

Read More
உள்நாடு

இலங்கையில் முதலீடு செய்யுமாறு வியட்நாமின் வின் குருப் நிறுவனத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (04) பிற்பகல் வியட்நாமில் உள்ள வின்குருப் (Vingroup) குழுமத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது. சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கே சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.

Read More