Month: May 2024

கட்டுரை

O/L பரீட்சை எழுதும் மாணவர்களின்  பெற்றார்களே..!  இது உங்களுக்கு..!

எமது பிள்ளைகள் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் போது பெற்றோர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகளை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம். அவற்றை பின்பற்றி பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை

Read More
உள்நாடு

O/L பரீட்சை நாளை ஆரம்பம்: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி…! -பரீட்சை ஆணையாளர்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை நாளை முதல் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதேவேளை இம்முறை 387,646

Read More
விளையாட்டு

லங்கா புட்போல் கப் – 2024. பலமிக்க கொழும்பு எப்.சி இடம் போராடித் தோற்றது கிழக்கு அணி.

லங்கா புட்போல் கப் -2024 இன் 3ஆவது காலிறுதிப் போட்டியில் பலமிக்க கொழும்பு எப்.சி அணியிடம் 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் போராடித் தோற்றது இளம் வீரர்களை

Read More
உள்நாடு

புத்தளத்தில் வலம்புரி சங்குகளுடன் இளைஞன் கைது…!

புத்தளம் – பாலாவி பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவர் புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவினரால்

Read More
உள்நாடு

கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸின் ஞாபகார்த்த நிகழ்வு.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் இஸ்தாபகர் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீசின் ஞாபகார்த்த நிகழ்வு பேரவையின் தேசியத் தவர் இஹ்ஸான் ஹமீட் தலைமையில் அண்மையில் தெமடகொடயில்

Read More
உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்; ஏறாவூர் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து இந்திய முதலீட்டாளர்களுடன் நேரில் சென்று பரிசீலனை

மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோரமாக அமையவிருக்கும் ஆடைத் தொழில் முதலீட்டு வலய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய

Read More
உள்நாடு

புத்தளம் – பாலாவியில் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது…!

அனுமதியின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரட்டுகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்ல முயற்சித்த நபர் ஒருவர் இன்று (03) புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கொரோனா செயலணி அமைப்பினால் அக்குறணை ஸியா மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிக்கைப் பிரிவுக்கு நவீன வசதிகளைக் கொண்ட கட்டில் வழங்கி வைப்பு .

அக்குறணை ஸியா மாவட்ட வைத்தியசாலையானது ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளை விட முன்னணிமிக்க வைத்தியசாலையாக விளங்குகின்றன. நாட்டில் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்கின்றவர்களுக்குத்தான் நன்கு தெரியும்

Read More
உள்நாடு

“பகிர்வதற்கு முன் சிந்தியுங்கள்” எனும் தலைப்பில் இடம்பெற்ற ஊடக செயலமர்வு.

காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் “பகிர்வதற்கு முன் சிந்தியுங்கள்” எனும் தொனிப்பொருளிலான ஊடக செயலமர்வு சனிக்கிழமை (04) காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சமேளனத்தின் செய்ஹுல்

Read More