Month: March 2024

உள்நாடு

மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 25 வது ஆண்டு விழா வும் 500 பேருக்கு பட்டமளிப்பும்..!

தெஹிவளையில் உள்ள மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 25 வருட பூர்த்தியை நிகழ்வும் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்வும் இக் கல்லுாாியின் தலைவர் கல்முனையின் முன்னாள் மேயரும்

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு..!

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

பாகிஸ்தான் , தாய்லாந்து தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு..!

இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று முன்தினம் (11) நற்சான்றுப் பத்திரங்களைக்

Read More
உள்நாடு

மனித உடல் உணரும் கடும் வெப்பம்..! மக்களுக்கு எச்சரிக்கை..!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு தொடர்ந்தும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு

Read More
உள்நாடு

வடக்கு, வடமேல் மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வட மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோவனும், வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்களை

Read More
உள்நாடு

சிறைக்கைதிகளும் நோன்பு நோற்க களுத்துறை கிளை ஜனாஸா சேவை சங்கம் ஏற்பாடு..!

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு, ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதற்காகவும், நோன்பு துறப்பதற்காகவும் தேவையான உலர் உணவுப்பொருட்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் ஜனாஸா சேவை சங்கத்தின்

Read More
உள்நாடு

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் — இம்ரான் எம்.பி

அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்டப்

Read More
உள்நாடு

நிர்மாணிக்கின்ற புதிய உலகத்தை பாதுகாத்திட பெண்களாகிய நாங்கள் பலம்பொருந்தியவகையில் ஒன்றுசேர்வோம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சில் திசைகாட்டிக்கே மாநாட்டுக்கு தடையேற்படுத்த கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு தந்திரோபாயங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பொருட்களை பகிந்தளித்துள்ளார்கள். சமுர்த்தி உள்ளவர்களை கூட்டத்திற்காக

Read More
உள்நாடு

சவுதியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்கள் பள்ளிகளுக்கு விநியோகம்

சவூதி அரேபிய அரசினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

Read More