உள்நாடு

சுபாஷினி பிரணவனின் கவிதை தொகுப்பு நூல் வெளியீடு..

தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குநரும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரும் கலைஞரும் கவிஞருமான கலைஞானச்சுடர் ஸ்ரீமதி‌ சுபாஷினி பிரணவன் Subashiny Bhiranavan அவர்களின் நான்காவது கவிதை தொகுப்பான ” வங்கூழ் ” எனும் நூலின் வெளியீட்டு விழா கடந்த 09.02.2024 வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞர் ஜின்னா ஷரிபுதீன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(அஷ்ரப் ஏ சமட் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *