உள்நாடு

சீ ஐ டியில் ஆஜராகிய கெஹெலிய..!

தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்கும் நோக்கில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சற்றுமுன் சமூகமளித்துள்ளார்.

அவரை இன்று விசாரணைக்கு சமூகமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *