உள்நாடு

உள்நாடு

காசா மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தக் கூடாது – இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி

ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக காசா மீதான தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்தோடு, அங்கு அமைதியை நிலைநாட்டும்

Read More
உள்நாடு

ஜனாதிபதி, பொதுத் தேர்தல் குறித்து அறிவிப்பு..

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடக்குமென ஜனாதிபதி செயலகத்தில் நடந்த தனது கட்சி பிரமுகர்களுடனான முக்கிய கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதேபோல் பாராளுமன்றத்

Read More
உள்நாடு

வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி

Read More
உள்நாடு

கல்முனை கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளுக்கு விடுமுறை!!

கல்முனை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகள் நாளை (11) ஆரம்பமாக இருந்த நிலையில் நாட்டிலும், எமது பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாணத்தின் 3 கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை..

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம்

Read More
உள்நாடு

டயானா மனு ஒத்திவைப்பு.

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை நீக்க மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவிடக்கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு மீதான

Read More
உள்நாடு

தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்..

சீரற்ற காலநிலை காரணமாக இன்று (10.01.2024) புதன்கிழமை முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் உள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக

Read More
உள்நாடு

செங்கடலுக்கு அல்ல, கிழக்குக்கு கடற்படையை அனுப்புங்கள். -சபையில் ஹக்கீம் வேண்டுகோள்

கிழக்கு மாகாணம் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகி இருக்கிறது. சீரற்ற காலநிலையினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதற்காக கடற்படையினரை உடனடியாக அனுப்ப வேண்டும்

Read More