காசா மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தக் கூடாது – இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி
ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக காசா மீதான தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்தோடு, அங்கு அமைதியை நிலைநாட்டும்
Read More