உள்நாடு

உள்நாடு

மாவனல்லையில் முற்றாக எரிந்த 30 கடைகள்..!

மாவனல்லை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில்  30 கடைகள் முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச

Read More
உள்நாடு

இன்றைய வானிலை..

நாட்டில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம்,

Read More
உள்நாடு

காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு கெளரவம்..

பாதிக்கப்பட்ட , பராமரிப்பற்ற, கைவிடப்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம் சிறுமிகள்,பெண்கள் மற்றும் வயோதிப பெண்களை பராமரித்து வரும் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் புதிதாக மட்டக்களப்பு மாவட்ட

Read More
உள்நாடு

ரணிலை வெல்ல வைக்க புதிய கூட்டணி.

மொட்டு கட்சியின் அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய புதிய அரசியல் முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இவர்களது முதலாவது கூட்டம் சனிக்கிழமை ஜாயலையில் நடைபெற்றது. அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, நளீன்

Read More
உள்நாடு

மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகை 1000 ரூபாவால் அதிகரிப்பு..! -ஜனாதிபதி நிதியம்

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத்

Read More
உள்நாடு

ரணிலின் ஆட்சியில் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்கிறது.. – இம்ரான் எம்.பி சாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ் சாட்டியுள்ளார். சமீபத்தில்  இடம்பெற்ற

Read More
உள்நாடு

இன்றைய வானிலை..

நாட்டில் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அநுராதபுரம், முல்லைத்தீவு

Read More
உள்நாடு

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை இன்று

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று ராஜகலுவ ரோமன் கத்தோலிக்க மயானத்தில் இடம்பெறவுள்ளது.

Read More
உள்நாடு

மர்ஹபா பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு..

மன்னார், அகத்திமுறிப்பு,அளக்கட்டு, மர்ஹபா பாலர் பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு கடந்த (19) வெள்ளிக்கிழமை பள்ளிபரிபாலன சபைத் தலைவர் சியாவுத்தீன் மௌலவி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்,

Read More
உள்நாடு

“மர்ஹூம் Y.L.S.ஹமீட் அவர்களின் வாழ்வும் பணியும்” நினைவுப் பகிர்வு.. இன்று மாலை கல்முனையில்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் திரு.வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் “வாழ்வும் பணியும்” நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை 27.01.2024, பிற்பகல் 03.45 மணிக்கு,

Read More