உள்நாடு

உள்நாடு

முச்சக்கர வண்டி, பாரவூர்தி விபத்து..! ஸ்தலத்தில் மூவர் பலி..!

இன்று காலை நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த நபர்

Read More
உள்நாடு

வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் மற்றொருவர் கைது..!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு

Read More
உள்நாடு

இன்று பரவலாக மழை..!

நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா

Read More
உள்நாடு

தலை நகரில் தமிழ்க் கவிதை அமைப்பாக தலை நிமிர்ந்து நிற்கும் “வலம்புரி கவிதா வட்டம்” – பௌர்ணமி தினம் (25) பொழிந்த அதன் 96 ஆவது கவியரங்கு மழை..

தலை நகரில் தமிழ்க் கவிஞர்களின் தேசிய அமைப்பாக வெற்றி நடை போடும் “வலம்புரி கவிதா வட்டம்” மாதாந்த பௌர்ணமி தினத்தில் நடாத்தும் அதன் கவியரங்க வரிசையில் 96

Read More
உள்நாடு

வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பெப்ரவரி முதல் முன்னெடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள், பெப்ரவரி மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு – ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

நாட்டில் இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்ற

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் பற்றி முடிவெடுப்பது ரணிலோ பாராளுமன்றமோ அல்ல. திசைகாட்டி தொடர்பில் அச்சமடைந்தவர்கள் மிகவும் பதற்றமடைந்து எமக்கெதிராக சேறுபூசும் கொள்கையை வகுத்துள்ளார்கள். -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் தோழர் டில்வின் சில்வா

(களுத்துறை மாவட்ட மீனவர் மாநாடு – 25.01.2024) ஜனாதிபதி தேர்தலை, அரசியலமைப்பின் ஒரு வேலையை தேர்தல் ஆணைக்குழுவைத் தவிர வேறு எவரும் தீர்மானிக்கத் தேவையில்லையென்று தேர்தல் ஆணைக்குழு

Read More
உள்நாடு

‘மத்ரஸத்துல் பாரி’ அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடவேண்டும் என்னும் தீர்மானத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.. -அஷ்ஷெய்க் ஹஸ்ஸான் சுலைமான் (நளீமி)

இலங்கை மத்ரஸா வரலாற்றில் முன்னோடி அரபுக் கல்லூரிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் ‘மத்ரஸதுல் பாரி’ அரபுக் கல்லூரியில் கற்கும் ஒரு மாணவரை, குறித்த கல்லூரியின் ஓர் ஆசிரியர் அடித்துக்

Read More
உள்நாடு

பெலியத்தை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, வஞ்சாவல என்ற இடத்தில் விசேட

Read More
உள்நாடு

சாரதியின் கவனக் குறைவே விபத்துக்கு காரணம். -அதிகாரிகள் தெரிவிப்பு.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின்

Read More