மனைவிக்கு கணவன், மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனை இல்லாதொழித்து தான் பெறப்போகின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா? என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன். – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த
(2024.01.31 – ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் ) இற்றைக்கு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னராக பொலீஸாரின் தாக்குதலிலேயே பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மடிந்தார்.
Read More