உள்நாடு

உள்நாடு

சுதந்திர தின தேசிய நிகழ்வை புறக்கணித்த அரசியல் தலைவர்கள்..

இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோலாகல விழாவில், தாய்லாந்து பிரதமர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Read More
உள்நாடு

சுதந்திர தின இஸ்லாமிய நிகழ்வுகள் ஜாமியுல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாசலில்..!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வுகள் கொழும்பு 11 இரண்டாம் குறுக்கு தெரு அல் ஜாமியுல் அழ்பர் ஜும்ஆ பள்ளி வாசலில் முஸ்லிம்

Read More
உள்நாடு

இன ஐக்கியம் வலுப்பெறுவதற்கு திடசங்கற்பம் கொள்வோம்! -கலாபூஷணம்.பரீட் இக்பால்_யாழ்ப்பாணம்

இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திரம் “ஒற்றுமையாக வாழ்வோம்” (Let’s stand together) எனும் தொனிப்பொருளாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. 76 ஆவது சுதந்திர தினம் 2024 ஆம்

Read More
உள்நாடு

சம்மாந்துறையில் நடைபெற்ற வாகன விபத்தில் மாணவன் ஸ்தலத்தில் மரணம்! – விபத்தின் விரிவான செய்தி…

சம்மாந்துறையில் இன்று (03)காலை சுமார் 09.40 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் சுமார் 12 வயது பாடசாலை மாணவன் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை

Read More
உள்நாடு

இலங்கை- தாய்லாந்துக்கிடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து..

இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார். தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள்

Read More
உள்நாடு

மனைவிக்கு கணவன், மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனை இல்லாதொழித்து தான் பெறப்போகின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா? என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன். – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த

(2024.01.31 – ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் ) இற்றைக்கு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னராக பொலீஸாரின் தாக்குதலிலேயே பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மடிந்தார்.

Read More
உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வருடாந்த பிறை விழிப்புணர்வு மாநாடு..

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வருடாந்த பிறை விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் பெப்ரவரி மூன்றாம் திகதி (03-02-2024) கொழும்பு-12 புதிய சோனகத் தெருவிலுள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மு.ப

Read More
உள்நாடு

சுதந்திர தினத்தன்று கைதிகளை சுதந்திரமாக பார்க்கும் வாய்ப்பு..

76 ஆவது சுதந்திர தினத்தன்று 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைதிகளை சிறைச்சாலை திறந்தவெளியில் பார்வையிடும் திட்டம் அமுல்படுத்தப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார் கெஹெலிய..!

குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Read More