உள்நாடு

உள்நாடு

கண்டியில் இடம் பெற்ற முன்னாள் கண்டி உதவி இந்தியத் தூதுவர் ஏ. நட்ராஜனின் நூல் அறிமுக விழா..!

கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தின் முன்னாள் உதவித் தூதுவரும், யாழ்பாண இந்தியத் தூதரகத்தின் முன்னாள் கண்சியூலர் ஜெனலருமான ஏ. நட்ராஜா அவர்கள் எழுதிய ஆங்கில நூலின் அறிமுக

Read More
உள்நாடு

கொல்லந்தலுவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கு Rise Up Academy சார்பில் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு..!

குருநாகல் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமான கொல்லந்தலுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் Rise Up Academy சார்பில் மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் (Exercise Book) மற்றும் பேக் (Bag)

Read More
உள்நாடு

இரு நாடுகளின் உறவுகளை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும். -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

“தாய் சர்வதேச விமான சேவை மார்ச் மாதம் முதல் கொழும்பு – பெங்கொக் இடையில் நாளாந்தம் ஆரம்பிக்கப்படும்.” “வலயத்தின் பலதரப்பு கலந்துரையாடல்களுக்கு அமைவான இலக்குகளை அடைய இலங்கையுடன்

Read More
உள்நாடு

சுதந்திர தின தேசிய நிகழ்வை புறக்கணித்த அரசியல் தலைவர்கள்..

இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோலாகல விழாவில், தாய்லாந்து பிரதமர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Read More
உள்நாடு

சுதந்திர தின இஸ்லாமிய நிகழ்வுகள் ஜாமியுல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாசலில்..!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வுகள் கொழும்பு 11 இரண்டாம் குறுக்கு தெரு அல் ஜாமியுல் அழ்பர் ஜும்ஆ பள்ளி வாசலில் முஸ்லிம்

Read More
உள்நாடு

இன ஐக்கியம் வலுப்பெறுவதற்கு திடசங்கற்பம் கொள்வோம்! -கலாபூஷணம்.பரீட் இக்பால்_யாழ்ப்பாணம்

இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திரம் “ஒற்றுமையாக வாழ்வோம்” (Let’s stand together) எனும் தொனிப்பொருளாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. 76 ஆவது சுதந்திர தினம் 2024 ஆம்

Read More
உள்நாடு

சம்மாந்துறையில் நடைபெற்ற வாகன விபத்தில் மாணவன் ஸ்தலத்தில் மரணம்! – விபத்தின் விரிவான செய்தி…

சம்மாந்துறையில் இன்று (03)காலை சுமார் 09.40 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் சுமார் 12 வயது பாடசாலை மாணவன் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை

Read More
உள்நாடு

இலங்கை- தாய்லாந்துக்கிடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து..

இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார். தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள்

Read More
உள்நாடு

மனைவிக்கு கணவன், மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனை இல்லாதொழித்து தான் பெறப்போகின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா? என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன். – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த

(2024.01.31 – ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் ) இற்றைக்கு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னராக பொலீஸாரின் தாக்குதலிலேயே பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மடிந்தார்.

Read More