உள்நாடு

உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வருடாந்த பிறை விழிப்புணர்வு மாநாடு..

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வருடாந்த பிறை விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் பெப்ரவரி மூன்றாம் திகதி (03-02-2024) கொழும்பு-12 புதிய சோனகத் தெருவிலுள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மு.ப

Read More
உள்நாடு

சுதந்திர தினத்தன்று கைதிகளை சுதந்திரமாக பார்க்கும் வாய்ப்பு..

76 ஆவது சுதந்திர தினத்தன்று 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைதிகளை சிறைச்சாலை திறந்தவெளியில் பார்வையிடும் திட்டம் அமுல்படுத்தப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார் கெஹெலிய..!

குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Read More
உள்நாடு

ஒன்லைன் சட்டத்தை மீள் பரிசீலனை செய்யவும்.. -ஐ. நா. கோரிக்கை.

இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மனித உரிமைகள், தனிமனித கருத்து வெளியிடும் சுதந்திரங்களை மீறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

மக்களின் விருப்பத்துடன் நியமிக்கப்படுகின்ற திசைகாட்டியின் அரசாங்கத்தினால் மாத்திரமே சட்டம் சரிவர அமுலாக்கப்படமுடியும்.. -சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார

(2024.01.31 – ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் ) 1992 காலப்பகுதியில் படுகொலை கலாசாரமொன்று நிலவியது எமக்கு ஞாபகம் இருக்கிறது. இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வந்தார்கள்.

Read More
உள்நாடு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தேசிய சுதந்திர தினம் – 2024

இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 6 மணிக்கு, இலக்கம் 228, இரண்டாம் குறுக்குத் தெரு,

Read More
உள்நாடு

ரோயல் டெக்னொலஜி கெம்பஸின் கல்வி கண்காட்சி..

ஈரான் கலாச்சார மையத்துடன் இணைந்து ரோயல் டெக்னோலஜி கெம்பஸின் கல்வி கண்காட்சி ரோயல் டெக்னோலஜி கெம்பஸ் (ஆர்டிசி) மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் கலாச்சார மையம் ஆகியன

Read More
உள்நாடு

ஐ.எம்.எப். பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு..

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவோடு கூடிய, அதன் வருடாந்த கலை விழா நிகழ்வுகள்

Read More