உள்நாடு

உள்நாடு

தோட்ட மக்களை தொழில்முனைவோராக வலுவூட்ட விசேட சமூக உடன்படிக்கை..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டிற்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக,

Read More
உள்நாடு

திங்களன்று பேச்சுக்கு இணக்கம்..! சுகாதார ஊழியர் பணி நிறுத்தம்..!

வைத்தியர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட டெட் மேலதிக கொடுப்பனவுக்கு நிகரான மேலதிக கொடுப்பனவை தமக்கும் பெற்றுத்தருமாறு கோரி, 72 சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை நாளை காலை 6

Read More
உள்நாடு

காலி மாவட்ட அரபுக் கல்லூரி மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வு..

இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் அமைப்பின் ஏற்பாட்டிலான காலி மாவட்ட அரபுக் கல்லூரி மாணவர்களுக்காக தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வு அமைப்பின் தலைவர் டாக்டர் பஹ்மி

Read More
உள்நாடு

ஜனாதிபதி நிதிய புதிய இணையதளம்..!

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்மூலம், ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும்

Read More
உள்நாடு

மூதூரில் இடம்பெற்ற போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு..

மூதூர் பிரதேசத்தில் போஷாக்கு மட்டம் குறைந்த ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் தலைமையில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு நாளை செல்லும் தேசிய மக்கள் சக்தி..

மின்கட்டணங்களைக் குறைத்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க மற்றும் பொறியியலாளர் குமார

Read More
உள்நாடு

“மருந்து திருட்டு மோசடியில் ஈடுபட்ட போதாக்குறைக்கு நாட்டை தற்போது ஏல பூமியாகவும் மாறிவிட்டனர்..” -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வங்குரோத்து நாட்டில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் பெற முடியாதவர், நாட்டை வங்குரோத்தடையச் செய்த தரப்பினருடன் கைகோர்த்துக் கொண்டு, ஜனாதிபதி பதவியை பெற்று, அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் இலவச

Read More
உள்நாடு

பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா..!

வவுனியா, பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா அதன் ஆசிரியை சர்மிலா பளீல் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில

Read More
உள்நாடு

சாய்ந்தமருது GMMS ல் பிரமாண்டமாக இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு..

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) ” எமேஜிங் ட்லெண்ட்  – 2024″  எனும் தொனிப்பொருளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

“உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் மனித உரிமைகள் நல்லிணக்கத்தை பேண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்..” -வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி.

உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மனித உரிமைகளிற்கான அமைச்சுகள் இடையிலான குழுவின் ஆரம்பஅமர்வில் உரையாற்றுகையில்

Read More