உள்நாடு

உள்நாடு

அல் பத்ரியாவிற்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

கஹடோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்திற்கு KPL பவுண்டேஷன் நிறுவனத்தால் விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

Read More
உள்நாடு

பயங்கரவாத தடைச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு மூங அங்கீகரிக்கபட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி

Read More
உள்நாடு

இலங்கை வந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

இரு தரப்பு உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றிரவு

Read More
உள்நாடு

இலங்கையின் இன்றைய வானிலை

இன்றைய தினம் நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப ஐ.நா உணவு, விவசாய அமைப்பின் பங்களிப்பு அவசியம்

இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாய நவீன மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பங்களிப்பு அவசியமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

முதன்முறையாக இலங்கை வந்த சில்வர் மூன் (Silver Moon) அதிசொகுசு கப்பல்

சில்வர் மூன் (Silver Moon) அதிசொகுசு பயணிகள் கப்பல் சுமார் 1000 பயணிகளுடன் இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

Read More
உள்நாடு

“தற்போதுள்ள அரசாங்கத்தில் முன்னிறுத்தப்படுகின்ற எந்த ஒரு உறுப்பினரும் மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதி ஒருவராக வர முடியாது..”        – கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு  மக்கள் வழங்குகின்ற ஆதரவு குறித்து அரசாங்கம் பல்வேறு கோணங்களில் பல ஆய்வுகளை   மேற்கொண்டு வருகின்றதாகவும்,  எவ்வாறான ஆய்வுகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதிலும்   அரசாங்கத்திற்கு வெறும் 10

Read More
உள்நாடு

தமது பிள்ளையை தரம் ஒன்றில் சேர்க்க  ரூ. 20,000 ற்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்யும்  நிர்ப்பந்ததில் சபரகமுவ மாகாணப் பெற்றோர்கள்..!

இலங்கையில் தரம் ஒன்றிலிருந்து பல்கலைக்கழகம் வரை   இலவச கல்வியை வழங்குவதாக அரசு அறிவித்துள்ள போதிலும் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் தமது பிள்ளைகளை சேர்க்க   பெற்றோர்கள் பல்லாயிரக்கணக்கான

Read More
உள்நாடு

“கிறீஸ் மனிதன்” புகழ் கொலையாளிக்கு மரண தண்டனை..! – ஒரே இரவில் தாயும் மகளும் கற்பழிக்கப்பட்டுக் கொலை..!

2012 களில் நாட்டை உலுக்கிய காவத்தை கொட்டகெதன கிராமத்தில் இடம் பெற்ற பல இரட்டைக் கொலை தொடரில் ஒன்றான தாய் மகள் கொலை வழக்கில் குற்றவாளியான நபர்

Read More
உள்நாடு

நிகழ் நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான திறந்த கலந்துரையாடல்.

கடந்த 17.02.2024 சனிக்கிழமை நிகழ் நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான பொது கலந்துரையாடல் ஒன்று சமூக நீதிக் கட்சியின் ஏற்பாட்டில்

Read More