உள்நாடு

உள்நாடு

கல்முனை நிதாஉல் பிர் அமைப்பினால் உலருணவு வழங்கி வைப்பு

புனித ரமழானை முன்னிட்டு கல்முனை நிதா உல் பிர் சமூக சேவை அமைப்பினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் இடம்

Read More
உள்நாடு

கடந்த ஆண்டு வாகனப் பதிவு அதிகரிப்பு

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த 2022 உடன் ஒப்பிடும்போது, ​​2023ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களின் இடையே வாகன பதிவு 23.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

Read More
உள்நாடு

69 இலட்சம் வாக்குகளைப்பெற்ற ஆட்சியாளனை ஒரு துண்டு கல்லைக்கூட கையில் எடுக்காமல் விரட்டியடித்த மக்களே தற்போது இருக்கிறார்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஓர் அரசியல் மாற்றத்திற்கான கட்டம் மலர்ந்துள்ளது. அதனால் ஆளுங் குழுவினர் பொதுத் தேர்தலை நடாத்துவதா ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.

Read More
உள்நாடு

தாய்லாந்து முன்னாள் துணைப் பிரதமர், சபாநாயகர் யாப்பா கலந்துரையாடல்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட தாய்லாந்தின் முன்னாள் துணைப் பிரதமர் கெளரவ கொர்ன் டப்பரான்சி அவர்களுக்கும், சபாநாயகர் கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையிலான கலந்துரையாடல்

Read More
உள்நாடு

ரமழான் மாத தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று.

ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று திங்கள் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மாநாட்டு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

மாவடிப்பள்ளி அல்- மதீனாவின் 27 ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் !!

மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலையின் 27 ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலையின் பணிப்பாளரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு..!

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் 10 வது வருட நிறைவையொட்டி  பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு   சங்கத்தின் ஸ்தாபகர் முஸம்மில் ஹாஜி உள்ளிட்ட சங்கத்தின்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை அக்கர தாஅட்ட பள்ளிமாடி திறப்பும் வக்பு செய்யும் நிகழ்விலும் சிங்கள மக்கள் பங்கேற்பு..!

வக்பு செய்யப்பட்ட இடங்களுக்கோ சொத்துக்களுக்கோ சொந்தக்காரன் அல்லாஹ்தான். எனவே வக்பு உடைமைகளை எவராலும் விற்க முடியாது.என்று வெலிகம கபுவத்த ரிபாயியா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி

Read More
உள்நாடு

பலஸ்தீன மக்கள் சார்பாக அதிகமான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஒரேயொரு அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே..! -பொத்துவில் தொகுதி அமைப்பாளர் புகாரி

ஐக்கிய தேசியக் கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம் லெப்பை அவர்கள் சில தினங்களுக்கு முன் பலஸ்தீன மக்களின் மீது கொண்ட  கருசனையின் காரணமாக ஐக்கிய

Read More