உள்நாடு

உள்நாடு

மரணித்த பலஸ்தீனியர்களுக்காக ஜனாஸா தொழுவதுடன், யூத பொருட்களை புறக்கணிக்க தீர்மானிப்போம்.. கலிலூர் ரஹ்மான் கோரிக்கை..

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழுவதற்கு உலமாக்கள், சமூக தலைவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்வதுடன், பலஸ்தீன மக்களை பலப்படுத்த முற்போக்கு சிந்தனை

Read More
உள்நாடு

மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டது நிரந்தர தடையுத்தரவு அல்ல.. -தயாஸிரி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத்தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் சுதந்திர கட்சியை இணைப்பதற்கு

Read More
உள்நாடு

இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன், காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் – கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான்.

இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன், காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் என கொழும்பு மாநகர சபை முன்னால் உறுப்பினர்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் பெருநாள் திடல் தொழுகை

பேருவளை சீனங்கோட்டை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் 10.04.2024ஆம் தகதி இடம்பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Read More
உள்நாடு

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை

இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, ‘முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல்’ என்பன, ‘அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு

Read More
உள்நாடு

சில பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

மூன்று மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு

2024 ஆம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில், இலங்கையில் 695 புதிய எச்ஐவி தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர்

Read More
உள்நாடு

கல்பிட்டியில் நோன்புப் பெருநாள் தொழுகை..!

கல்பிட்டியின் 3 ஜும்ஆப் பள்ளிவாசல்களின் பிரதான ஏற்பாட்டிலும் ஏனைய தக்யாப்பள்ளிவாசல்களின் பங்கேற்புடனும் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் நேற்று (10)

Read More
உள்நாடு

கற்பிட்டி பொலிஸார் – வர்த்தக சங்கம் விசேட கலந்துரையாடல்..!

கற்பிட்டி வர்த்தக சங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (05) ஜூம்ஆ தொழுகையின் பின் இடம்பெற்றது. கற்பிட்டி வர்த்தக

Read More
உள்நாடு

ஹோந்தெனிகொட ஷரபிய்யா அரபுக்கல்லூரியினால் நடாத்தப்பட்ட குர்ஆன் மனனப் போட்டியில் அர்சாத் நஸ்ருல்லாஹ் முதலிடம்..!

2024 ரமழானை முன்னிட்டு மாவனல்லை, ஹிங்குலோயா, ஹோந்தெனிகொட லேனில் அமைந்துள்ள ஷரபிய்யா அரபுக்கல்லூரியினால்,  மாவனல்லை மற்றும் மாவனல்லைக்கு அருகில் உள்ள தரம் 5க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான

Read More