உள்நாடு

உள்நாடு

இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு துபாயில் நிர்க்கதி..!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. இந்த நிலையில் Fly Dubai விமானம் ஒன்றில், இஸ்ரேலின் டெல் அவிவ்

Read More
உள்நாடு

மு.த.காலைவர் ஹக்கீம் நிந்தவூர், மாவட்ட தொழில் பயிற்சி  நிலையத்திற்கு விஜயம்..!

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூரில் அமைந்துள்ள  மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  வெள்ளிக்கிழமை (5) முற்பகல்

Read More
உள்நாடு

ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு இல்லை..!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர். சிறப்பு பொது

Read More
உள்நாடு

அலுவலக ரயில் சேவைகள் சில இன்று இரத்து..!

இன்று சில அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை..!

நாட்டில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

சேறு பூசும் பிரச்சாரம்..! மறுக்கும் தர்மசேன..!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சர்வதேச நடுவருமான குமார் தர்மசேன, இலங்கையில் நடத்தப்படும் சட்டவிரோத விவசாய வியாபாரத்துடன் தன்னை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார். ஃபேஸ்புக்கில்

Read More
உள்நாடு

சிறப்பாக நடந்து முடிந்த கஹட்டோவிட்ட ஈத் தின விளையாட்டு போட்டிகள்..!

கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று கஹடோவிட வெஸ்டர்ன் கமெண்வெல்த் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஈத் தின விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக கமத்தை மைதானத்தில் நடந்தேறியது. காலை

Read More
உள்நாடு

இன்றும் மழை பெய்யலாம்..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய

Read More
உள்நாடு

கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் பலி..!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த பெண் திடீரென உயிரிழந்தார்.

Read More