உள்நாடு

உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை..! -புத்தளத்தில் ஜனாதிபதி

அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே மக்களுக்கு அதிகமான இழப்பீடுகளை வழங்க முடிந்தது பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு

Read More
உள்நாடு

புத்தளம் தள வைத்தியசாலையை மத்திய அரசின் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை..!

புத்தளம் தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை வழங்கியுள்ளார். புத்தளத்திற்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த

Read More
உள்நாடு

மாத்தளை நகர்வாழ் தமிழ் முஸ்லிம் பெளத்த சமூகத்தை சேர்ந்த அமைப்பு ஏற்பாடு செய்த இரத்த தானம் முகாம்..!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தத்தினால் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்களின் நலன் கருதி இரத்த

Read More
உள்நாடு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கஹட்டோவிட்ட மக்களின் உதவிக்கரம்..!

தமது ஊரில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தபின் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரித்து வழங்கியும்,தன்னார்வ தொண்டர் பணியாகவும் உதவிக்கரம் நீட்டிய மனிதநேயமிக்க

Read More
உள்நாடு

முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் வாகனம் விபத்து

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் பொதிகள் கையளிப்பு

சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட வெல்லம்பிடிய மெகடகொலன்னாவ பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (10) புதன்கிழமை கையளிக்கப்பட்டது. கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும்

Read More
உள்நாடு

நிவாரண பணிக்கு நிதி உதவி சேகரித்து வழங்கிய புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்கள்

புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்களின் உயரிய மனிதாபிமானத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி புத்தளம் நிவாரண சேகரிப்பு மத்திய நிலையத்திற்கு (Disaster Management Centre, Puttalam ) வழங்கி

Read More
உள்நாடு

மாத்தளை மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம்

Read More
உள்நாடு

பொத்துவில் பலாஹ் தையல் பயிற்சி நிலையத்திற்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

பொத்துவில் பலாஹ் தையல் பயிற்சி நிலையத்திற்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது. பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகரும், சமூக

Read More