உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக நாளை (டிசம்பர் 16) முதல் நாட்டில் மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு,

Read More
உள்நாடு

அனர்த்த உயிரிழப்பு அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 25

Read More
உள்நாடு

UNIVOTEC நிறுவனத்தை நிறுவுமாறு இம்ரான் எம்.பி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை

UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்றாமல், ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட UNIVOTEC நிறுவனத்தையே அங்கு நிறுவுமாறு இம்ரான் எம்.பி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் அரசின் அனர்த்த நிவாரண நிதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பம்

டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசின் நிவாரண உதவித்திட்டம் வழங்கும் நடவடிக்கைகள் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 31 கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த

Read More
உள்நாடு

கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்

பொலன்னறுவை வெலிகந்த கினிதமனவில் இருந்து  வெலிகந்த நகருக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று இசட் டி பிரதான கால்வாயில் கவிழ்ந்து  விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து

Read More
உள்நாடு

பிற்பகலில் மழை பெய்யலாம்

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில்

Read More
உள்நாடு

பாலாவி – நாகவில்லு புஹாரிய்யா அரபுக் கல்லூரிக்கு 2026 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதி..!

புத்தளம் – பாலாவி, நாகவில்லு பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயங்கி வரும் புஹாரிய்யா அரபுக் கல்லூரிக்கு 2026ம் புதிய கல்வி ஆண்டு ஹிப்ழ் மற்றும் ஷரீஆ

Read More
உள்நாடு

றிஷாட் பதியுதீனால், புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்..!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே பிரதேச மக்களுக்கான அத்தியாவசியம் பொருட்கள் அடங்கிய நிவாரணம் இன்று (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,

Read More
உள்நாடு

தேசிய ஷுரா சபையின் அனர்த்த நிலை குறித்த அறிக்கை..!

இலங்கையின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேசிய ஷூரா சபை தனது ஆழமான அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.வரலாறு காணாத கடுமையான மழையைத்

Read More
உள்நாடு

வெள்ளம், மற்றும் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ISRC நிறுவனம் நடத்தி வரும் இலவச மருத்துவ முகாம்கள்..!

ISRC நிறுவனம் இலங்கையில் பல தசாப்தங்களாக மனிதாபிமான, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ‘சைக்ளோன் டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு

Read More