உள்நாடு

உள்நாடு

நிருவாக உத்தியோகத்தர் விஸ்றுல் வஜிதா அரச சேவையிலிருந்து ஓய்வு..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நிருவாக உத்தியோகத்தராக பணியாற்றிய மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.விஸ்றுல் வஜிதா 32 வருடங்கள் அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கல்முனை

Read More
உள்நாடு

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்..!

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி டி.என். மஜீத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் இராணுவத்தின் ரணசேவா பதக்கம், உத்தம சேவா பதக்கம்

Read More
உள்நாடு

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளின் போது

Read More
உள்நாடு

2025 ல் ஹஜ் முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை..! ஹஜ் முகவர் சங்கத் தலைவர் கரீம்..!

2025 ஆம் ஆண்டில் ஹஜ் சென்ற இலங்கை ஹாஜிகள் இலங்கை முகவர்கள் பற்றி எவ்வித முறைப்பாடுகளும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்களுக்கு பதிவாகவில்லை. எதிர்வரும் 2026 ஆம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் ஹம்பாந்தோட்டையில் இவ்வருட தேசிய மீலாத் விழா..!

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு

Read More
உள்நாடு

சிறந்த இளம் ஊடகவியலாளராக ஹஸீனூல் கமாஸ் விருது வழங்கி கௌரவிப்பு..!

கிழக்கு இளைஞர் அமைப்பினரால் செவ்வாய்க்கிழமை (12) நடாத்தப்பட்ட 2025 விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான கௌரவம் டெலன்ட் மீடியா செய்தி முகாமையாளர் ஹஸீனூல் கமாஸ்

Read More
உள்நாடு

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுக்கான

Read More
உள்நாடு

காஸா ஊடகவியலாளர்களின் படுகொலையைஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது

அல் ஜெஸீரா வலையமைப்புக்காக காஸாவிலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர் அனஸ் அல் ஷரீப் உட்பட ஐவர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக

Read More
உள்நாடு

மகாஇலுப்பல்லம விபத்தில் அறுவர் காயம்

தலாவ _ கெக்கிராவ வீதியில் மகாஇலுப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் 06 பேர் காயமடைந்துள்ளதாக இபலோகம பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து (12) மாலை இடம்பெற்றுள்ளதாக

Read More
உள்நாடு

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து நாளை கலந்துரையாடல்

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல்

Read More