புத்தளம் – கிவுல பிற்பகுதியில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!
புத்தளம் – மஹகும்புக்கடவல , கிவுல பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மின்சாரம் பழுது பார்க்கும் ஊழியர் ஒருவர் சடலமாக நேற்று இரவு (19) மீட்கப்பட்டுள்ளார்.
Read Moreபுத்தளம் – மஹகும்புக்கடவல , கிவுல பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மின்சாரம் பழுது பார்க்கும் ஊழியர் ஒருவர் சடலமாக நேற்று இரவு (19) மீட்கப்பட்டுள்ளார்.
Read Moreமுஸ்லிம் தலைமைகள் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது. தொழில்வாண்மையாளர் மற்றும்
Read Moreஇலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
Read Moreகறைபடியாத கரங்களை அதிகமாகக் கொண்ட அணியை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தலைமைத்துவம் ஏற்று வழி நடத்துவதாலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக,
Read Moreமொரகொட பொலிஸ் பகுதிக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் தேரர் உட்பட ஐவரை சந்தேகத்தின் பேரில் (19) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreகண்டி, சுவசெவன தனியார் மருத்துவமனையில் கடந்த 15ஆம் திகதி தொழுகை அறை அங்கரார்ப்பணம் செய்யப்பட்டது.
Read Moreநடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய கல்குடாத்தொகுதி செயற்பாட்டாளர்களுடனான விஷேட கலந்துரையாடல் நேற்று (19) மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Read Moreஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், தமது தேர்தல் பிரசாரப் பணிகளின் போது, ஒரு வாக்காளருக்காகச் செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல்கள்
Read Moreகடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் துவங்கிய சஹ்மி சஹீதின் “சிமி ஶ்ரீலங்கா நடைப்பவனி” எனும் வரலாற்றுப் பயணம் , 18 ஆம் திகதி
Read Moreஅடுத்த மூன்று மாதங்களுக்குள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கனரக வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
Read More