உள்நாடு

உள்நாடு

30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீதி திறந்து வைப்பு.

அக்குறணை பிரதேச சபையினால் அக்குறணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காசாவத்தை கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் அமைந்துள்ள அசானா வீதியினை கொங்கிரட் வீதியாக நிர்மாணித்து மக்களின் பாவனைக்காக திறந்து

Read More
உள்நாடு

எமது வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஷ. – மைத்திரியின் அறிவிப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

தலவாக்கலை மே தின கூட்டத்தில் சஜித்துடன் மேடையேறிய அர்ஜுன ரணதுங்க.

தலவாக்கலையில் எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் மேடையேறினார்.

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாச தலைமையில் ஆர்.பிரேமதாஸவின் 31 வது சிரார்த்த தின நிகழ்வு.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அவர்களின் 31 வது சிரார்த்த தின நிகழ்வு இன்று காலை கொழும்பு 12 புதுக்கடை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்

Read More
உள்நாடு

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1700 ரூபா.- இ.தொ.க .மே தின கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு.

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1700 ரூபாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

இலங்கை, சவூதி அரேபியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து.

முதலீட்டு ஊக்குவிப்பு உடன்படிக்கையொன்றில் இலங்கை, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் கைச்சாத்திட்டுள்ளன.இந்த உடன்படிக்கையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், சவூதி அரேபிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் காலித்

Read More
உள்நாடு

நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பயணிப்போம்.- மே தின செய்தியில் ஜனாதிபதி அறைகூவல்.

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை

Read More
உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி அபிவிருத்தி நிலையத்தின் விஷேட கூட்டம்.

பேருவளை அப்ரார் கல்வி அபிவிருத்தி நிலையத்தின் விசேட கூட்டம் மருதானை அரப் வீதியில் உள்ள எம்.நிஸாம் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

‘தமிழ் விதை’ முன்பள்ளி பாட நூல் வெளியீடு.

Future Leader’s முன் பள்ளியில் தமிழ் மொழி மாணவர்களுக்காக ‘தமிழ் விதை’ பாட நூல், முதன் முதலாக பாடசாலை அதிபர் லைலா அக்ஷியாவினால், நேற்று (30/04/2024) செவ்வாய்க்கிழமை,

Read More