உள்நாடு

உள்நாடு

சமாதானத்தையும் நல்லுறவையும் இனங்களுக்கிடையில் கட்டியெழுப்ப முன்வாருங்கள் -ஊடக மாநாட்டில் கோரிக்கை முன்வைப்பு..!

இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்பும் வகையில்  அனைத்து இன மக்களும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமூக தலைவர்கள் ஒன்றிணைந்து சிவில் சமூக சுயாதீன

Read More
உள்நாடு

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்த இளம் தாய் கைது.- கண்டல்குடாவில் சம்பவம்

கல்பிட்டி கண்டல்குடா பிரதேசத்தில் 39 நாட்களேயான பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிய இளம் தாய் கல்பிட்டிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

1700 ரூபா அதிகரிப்பை வழங்க முடியாது..! கை விரிக்கும் தோட்ட கம்பனிகள்…!

அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு

Read More
உள்நாடு

O+ சிறு நீரகம் தேவை..!

பேருவளை சீனன் கோட்டை தர்கா வீதி இலக்கம் 84/1 ஏ முகவரியில் வசிக்கும் எஸ்.எஸ்.யு‌.ஹலீமா சிறுநீரக நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு வாரத்திற்கும்

Read More
உள்நாடு

‘வண்ணம்’ :ஹபுகஸ்தன்ன நாவலர் வித்தியாலயத்தில் மாபெரும் சித்திரக்கண்காட்சி..!

“வண்ணம் “இரசனையில் தேடல் எனும் தொனிப்பொருளில் இரத்தினபுரி ஹபுகஸ்தன்ன நாவலர் வித்தியாலயத்தில் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மாபெரும் சித்திரக்கண்காட்சியொன்று பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏப்ரல்

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸாவில் சாதாரண தர மாணவர்களுக்கான இறுதி செயலமர்வு..!

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுத உள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கோடு பாட

Read More
உள்நாடு

கற்பிட்டியில் 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு நபர்கள் கைது..! பெறுமதி 70 இலட்சம் ரூபா..!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்

Read More
உள்நாடு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை வழங்கப்படும்..! -மனுஷ நாணயக்கார

தொண்டமான்கள்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள் என்றும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொண்டமான்கள்தான் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ

Read More
உள்நாடு

ஐ.ம.சக்தி பேரணியில் பேருவளை ஆதரவாளர்கள்..!

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்திய மே தின பேரணியில் பேருவளை தொகுதியில் இருந்து பெருமளவானோர் பங்குபற்றினர். அமைப்பாளர்களான டொக்டர் ராஜித சேனாரத்ன,இப்திகார் ஜமீல் ஆகியோரின் வழிகாட்டலின்

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களினால் நாவிதன்வெளி – சாளம்பைக்கேணி தாருல் ஹிக்மா கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு..!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச

Read More