உள்நாடு

உள்நாடு

தர்காநகரில் மஷாயிகுமார் கந்தூரி.

வரலாற்றுப் புகழ்மிகு தர்கா நகர் ஆலிப் ஸாஹிப் அப்பா தர்காவில் 162 வது வருட மஷாயிகுமார் கந்தூரி கொடியேற்ற வைபவம் நாளை 9ம் திகதி (9-5-2024) வியாழக்கிழமை

Read More
உள்நாடு

ஆளுநரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் செவ்வாய்க்கிழமை (07) வடமேல் மாகாண ஆளுநர் அகமட் நசீர் அவர்களை குருநாகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து நேரடியாக

Read More
உள்நாடு

மலேஷியாவில் சர்வதேச மதத் தலைவர்கள் மாநாடு ஆரம்பம்.

மலேசியா கோலாலம்பூரில் சர்வதேச மதத் தலைவர்களின் மாநாடு நேற்று 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் 63 நாடுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஐந்து நாட்கள்

Read More
உள்நாடு

இந்திய கலாச்சார சங்கத்தினரின் முழு நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.

இலங்கையில் உள்ள இந்திய கம்பனிகளின் உரிமையாளர்களும், இந்திய கலாச்சார சங்கத்தினரும் இணைந்து இந்திய உயர்ஸ்தாணிகர் ஸ்ரீ சந்தோஷ் சா தலைமையில் கொழும்பு பார்க் வீதியில் உள்ள கோல்ட்

Read More
உள்நாடு

புத்தளம் – பாலாவி சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் MTM நியாஸ் காலமானார்…!

புத்தளம் – பாலாவி சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் முஹம்மது தாஹிர் முஹம்மது நியாஸ் (வயது 55) இன்று (07) மாலை காலமானார். இன்று (07) மாலை

Read More
உள்நாடு

இலங்கை, சீன நட்புறவு சங்க ஏற்பாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்..!

இலங்கை-சீனா கலாச்சார நட்புறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பேருவளை பகுதியில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கை-சீன கலாச்சார

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் மூன்றாம் நிலை பதவிக்கு 91 பேர் தகுதி..!

கிராம உத்தியோகத்தர்கள் மூன்றாம் நிலை பதவிக்கான எழுத்து மூல பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலண்டு பயிற்சிக்கு புத்தளம் மாவட்டத்தில் இருந்து 91 விண்ணப்பதாரிகள்

Read More
உள்நாடு

கவிஞர் என். ஜாகிர் உஷேன் தொகுப்பில் உருவான “கவித்தேனருவி” 10 ஆயிரம் கவிதைகளைக் கொண்ட “உலக சாதனை நூலில் கவிஞர் டாக்டர் ஜலீலா முஸம்மிலின் “துயில் நதிப் பூக்கள்” புதுக்கவிதை நூலும் தேர்வு

தமிழ் நாடு – தமிழ்த்தொண்டன் “பைந்தமிழ்ச் சங்கம்” மற்றும் “நிலா வட்டம் இலக்கிய அமைப்பு” இணைந்து “கவித்தேனருவி” எனும் பத்தாயிரம் கவிதைகளின் தொகுப்பு கொண்ட “உலக சாதனை

Read More
உள்நாடு

”தாயை காலால் கழுத்தை மிதித்து கொலை செய்தேன்” – மகன் வாக்குமூலம் .

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பெண்ணின் 16 வயதான மகன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More
உள்நாடு

புத்தளம் – கரைத்தீவு அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கிராம சேவையாளர்களாகத் தெரிவு.

கரைத்தீவு அஹதிய்யா பாடசாலையில் கடமை புரியும் சிரேஷ் ஆசிரியைகளான பி.எம்.எப். ஸப்னா மற்றும் எம்.ஐ.எப். இம்ரானா ஆகிய இரு ஆசிரியைகளும் கிராம சேவையாளர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி

Read More