உள்நாடு

உள்நாடு

“கல்வி யாழ்ப்பாணம்” இரண்டாவது அமர்வு இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில்…

ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள “கல்வி யாழ்ப்பாணம்” இரண்டாவது அமர்வு இம்மாதம் (மே) 11 மற்றும்

Read More
உள்நாடு

குடும்பத்தில் பிரச்சினை; 25 அடி உயரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்…!

புத்தளம் – ஆண்டிகம் பகுதியில் 25 அடி உயரம் கொண்ட வேம்பு மரத்தில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 5ஆம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பாராளுமன்ற விவகார குழு கட்சித் தலைவர்கள் கலந்துறையாடல்.

கட்சித் தலைவர்கள்இ அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் 11.30 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித்

Read More
உள்நாடு

இன்று முதல் வெள்ளி வரை பாராளுமன்றம் கூடும்.

பாராளுமன்றம் இன்று 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 26ஆம்

Read More
உள்நாடு

கிரிஉல்ல கடை உரிமையாளர்களுடன் வடமேல் மாகாண ஆளுநர் கலந்துரையாடல்.

கிரிஉல்ல பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கடை வியாபாரிகளுக்கான இடம் பிரச்சினை தொடர்பில் தீர்வு காணும் வகையில் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அவர்களுடனான சந்திப்பு

Read More
உள்நாடு

வடமேல் மாகாண ஆளுனருக்கு முதல் கொடி அணிவிப்பு .

024 ஆம் ஆண்டின் தேசிய இராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ சேவை அதிகார சபையின் மூலம் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுக்காக நிதி திரட்டும் வகையில் 

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

“அரச அதிகாரி என்ற வரையறையினை கடந்து மக்களின் தேவை அறிந்து செயலாற்றியவர் அமரர் கேதீஸ்வரன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்..!

மன்னார் மாவட்ட மக்களின் நலனில் இனப்பாகுப்பாடுகளின்றி தமது காலத்தில் செயல்பட்ட ஒரு நல்ல மனிதரை இழந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்

Read More
உள்நாடு

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக அன்வர் தெரிவு.!

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை சமுர்த்தி

Read More
உள்நாடு

களுத்துறையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட கலந்துரையாடல்..!

களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள்,உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல் களுத்துறை மாவட்ட ஐ.ம.ச.அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் அஜித் பி.பெரேரா

Read More