உள்நாடு

உள்நாடு

அரசின் 25000 ரூபா கொடுப்பனவு 69% சதவீதமான வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

டித்வா’ புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தேசிய அனர்த்த

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ

Read More
உள்நாடு

அவசர உதவியாக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர்கள்; ஐ.எம்.எப் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன்

Read More
உள்நாடு

ஜம்இய்யதுல் உலமா – முஸ்லிம்மீடியா போரம் சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18.12.2025) வியாழக்கிழமை மாலை உலமா சபையின் தலைமையகத்தில்

Read More
உள்நாடு

அனர்த்தத்தின் போது மக்களுக்கு வரலாற்றில் மிக அதிகஇழப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம்; பாராளுமன்றில் ஜனாதிபதி

மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், இன்னும் இரண்டு மாதங்களில் வீடு வீடாகச் செல்லுங்கள், இப்போதைக்கு அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்கு செல்லுங்கள் ➢ மக்களின் வாழ்க்கையை மீண்டும்கட்டியெழுப்புவதற்காகவே

Read More
உள்நாடு

ஆலங்குடா அபிவிருத்தி உத்தியோகத்தர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டார்

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆலங்குடா கிராம சேவையாளர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வியாழக்கிழமை(18) இரவு இனந்தெரியாத காடையார்களால் இரு முறை தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அண்மையில் நாட்டில்

Read More
உள்நாடு

இன்றும் மழையுடனான வானிலை காணப்படலாம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மீண்டும் நிவாரண உதவி

இந்திய கடலோர காவல்படை கப்பலான சௌர்யா இன்று காலை இலங்கையை அடைந்தது. குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து 50 டொன் உலர் உணவுப் பொருட்கள் கொண்ட புதிய தொகுதி

Read More
உள்நாடு

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (19) முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த

Read More