உள்நாடு

உள்நாடு

கவிஞர் ரஷீத் எம். றியாழுக்கு “செந்தமிழ் வித்தகர்” விருது

கவிஞரும் பத்திரிகையாளரும் தமிழ் எழுத்தணிக் கலைஞருமான ரஷீத் எம். றியாழ் “செந்தமிழ் வித்தகர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கண்டியை ஆண்ட ஸ்ரீ விக்ரமராஜசிங்க மன்னனின் 7 வது

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  காலி, மாத்தறை,

Read More
உள்நாடு

புத்தளத்தில் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தியது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது..!

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் வார்த்தைகளால் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வெள்ளிக்கிழமை (26) காலை முந்தல்

Read More
உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஜம்இய்யத்துச் ஷபாப் உதவி..!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கம்பளை மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஜம்இய்யத்துச் ஷபாப் நிறுவனத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியாவில் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவுப் பொதிகள்

Read More
உள்நாடு

சுயாதீன ஊடகங்களை அடக்குவது சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் முயற்சி..! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிக்கின்றது. நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சுயாதீன ஊடகங்கள்

Read More
உள்நாடு

இரு தங்கப்பதக்கம் வென்ற எம்.எல்.எம்.சப்ராஸ், பயிற்றுவிப்பாளர் ஜி.எம்.அஸ்மிர் ஆகியோருக்கு விருது..!

2024, 2025 தேசிய மட்ட விளையாட்டுபோட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வர்ண விருது வழங்கிக்கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன் தினம் (2025.12.23) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில்

Read More
உள்நாடு

பரிவுணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு நாட்டு முன்னேற்றத்துக்காக உறுதி பூணுவோம்..! -நத்தார வாழ்த்து செய்தியில் பிரதமர் ஹரிணி

டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த

Read More
உள்நாடு

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம்..! -நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அழைப்பு

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும்

Read More
உள்நாடு

வெறுப்பு மற்றும் குரோதமற்ற சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்..! – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மிகவும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் மனிதகுலத்தின் மாபெரும் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலங்கை கிறிஸ்தவ மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்

Read More
உள்நாடு

அஸ்வெசும பயனாளர்கள் கவனத்திற்கு-தகவல் புதுப்பிப்பு அவகாசம் 31ஆம் திகதியுடன் நிறைவு.!!!

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதலாம் கட்டத்துடன் தொடர்புடைய தகவல்களை உறுதிப்படுத்தி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

Read More