உள்நாடு

உள்நாடு

நாட்டில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரித்துள்ளது..! -மகப்பேற்று மருத்துவர்கள் தெரிவிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடின்படி, இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக, மகப்பேற்று மருத்துவர்கள் இந்த விடயம் குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அத்துடன்,

Read More
உள்நாடு

ஹஜ் கிரியைகள் வெற்றிகரமாக நிறைவேற அனைத்து ஏற்பாடுகளையும் செய்த சவுதிக்கு உலக முஸ்லிம்கள் பாராட்டு

2024 ஆம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு சவுதி அரேபிய மன்னரும், இரு புனிதஸ்தலங்களின் காவலருமான சல்மான் பின்

Read More
உள்நாடு

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியா மற்றும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்காருக்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியாவின் இல்லத்தில் தூய தேசத்தின் கட்சிக்கான தலைவர் இஷாம் மரிக்காருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று முன்தினம் (16)

Read More
உள்நாடு

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் தொழுகை

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) சிறப்பாக நடைபெற்றது.

Read More
உள்நாடு

மக்கள் அலையை மீண்டும் ஒன்றிணைக்க 69 இலட்சம் மக்களும் இன்று பிற்பகல் நுகேகொடைக்கு வாருங்கள் – விமல் வீரவங்ச மக்களுக்கு அழைப்பு

ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை, ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பஷில் ராஜபக்ஷவின்

Read More
உள்நாடு

FFSL இன் D தர பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றார் உடற்கல்வி ஆசிரியர் உமர் ஹத்தாப் முஹம்மது பர்ஹான்

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பயிற்றுவிப்பாளர் D சான்றிதழை பெற்று அங்கீகாரம் பெற்ற உதைப்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றார் கற்பிட்டி நாரக்கள்ளி தமிழ் மகா வித்தியாலயத்தின்

Read More
உள்நாடு

கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும் – இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த எச்சரிக்கை

கல்விசாரா ஊழியர்களுக்கும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கும் இடையில் இன்று (18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Read More
உள்நாடு

புகையிரத திணைக்களத்தின் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு

இலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி  பந்துல குணவர்தன  (17) திறந்து வைத்த போது

Read More