உள்நாடு

உள்நாடு

புத்தளம் வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளராக ஏ.எஸ்.நஸ்லியா பதவியேற்பு

புத்தளம் வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளராக, உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.எஸ்.நஸ்லியா வியாழனன்று (08) காலை தனது பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் 10 வருடங்கள் வடக்கு கோட்டக்கல்விப்

Read More
உள்நாடு

மு.கா உறுப்பினரின் பதவி இரத்து

கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியதன் காரணமாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரான ஸோஹரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக

Read More
உள்நாடு

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணிக்க விழாவின் “தில்லை மலர்” நூல் வெளியீடு

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் மாணிக்க விழா சிறப்பு மலரான “தில்லை மலர்” நூல் வெளியீட்டு விழா

Read More
உள்நாடு

பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

Read More
உள்நாடு

பல இடங்களில் பலத்த மழை பெய்யலாம்

தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை

Read More
உள்நாடு

பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூடியது

பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு

Read More
உள்நாடு

சில மாவட்டங்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாயம்

ஊவா,கிழக்கு,மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.  மேலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம்,

Read More
உள்நாடு

புகையிலைப் பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 22000 மரணங்கள்

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில்

Read More
உள்நாடு

பல பகுதிகளில் மழை பெய்யலாம்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழில் 650 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

Read More