தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்
அனுராதபுரம் ருவன்வெலி மஹா சேயா பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய 55 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக உடமழுவ
Read Moreஅனுராதபுரம் ருவன்வெலி மஹா சேயா பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய 55 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக உடமழுவ
Read Moreதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலாமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்யை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி வைபவம் பத்தரமுல்லையில் உள்ள நீர்வழங்கல் அமைச்சில் நீர்
Read Moreஇந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது தொடர்பில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய
Read Moreகொழும்பு, மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் உள்ள இரண்டு பாடசாலைகளை சகல வசதிகளுடன் கூடிய பிரதான பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சுக்கு
Read Moreசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read Moreசமுதாய சிந்தனையை இலக்காகக் கொண்டு புதிய அத்தியாயமாக காத்தான்குடியில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் ஒன்று08/07/2024 முதல் தோற்றுவிக்கப்பட்டது. காத்தான்குடி நகரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் எதிர் நோக்கும் சவால்களை சீர்
Read Moreவடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் கடந்த 9ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பிங்கிரிய கற்தூண் விகாரையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கான கண்காணிப்புச் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
Read Moreதற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக குழந்தைகளிடையே இன்புளுவன்ஸா தாக்கம் அதிகரித்து வருவதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
Read Moreநூர்முகம்மது அன்வர், NIC No.: 861312950V பழைய காவல் அரண் வீதி, மாஞ்சோலை, மீராவோடை, ஓட்டமாவடி. மேற்படி விலாசத்தில் வாழ்ந்து வரும் நான் தங்களின் மேலான கவனத்திற்கு
Read More