உள்நாடு

உள்நாடு

மாத்தளை மாவட்டத்திற்கான தற்காலிக காதிநீதவான் நியமனம்..!

மாத்தளை மாவட்டத்திற்கான காதிநீதவான் அண்மையில்  பதவி நீக்கப்பட்டதையடுத்து  காலியான அப்பதவிக்கு  மாத்தளை மாவட்டத்திற்கான  புதிய நிரந்தர காதிநீதவான் ஒருவரை நியமனம் செய்யும் வரையில் தற்காலிகமாக  கடமைக்கு மேலதிகமாக

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமகால அரசியல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம்  அட்டாளைச்சேனை ஸக்கி மண்டபத்தில்  கடந்த திங்கள் கிழமை (11) நடைபெற்றது. கட்சியின் அட்டாளைச்சேனை

Read More
உள்நாடு

‘சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும்’ மக்கள் சந்திப்பில் தலைவர் ரிஷாட் உறுதி..!

சமூகங்களின் நலனை முன்னிறுத்தியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொருத்தமான முடிவொன்றினை மேற்கொள்ளுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “ஜனாதிபதித் தேர்தலில்

Read More
உள்நாடு

மொனராகலை பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவரில் நான்கு பேர் ரணிலுக்கு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

Read More
உள்நாடு

தனாகம பாடசாலையில் சின்னம் சூட்டும் நிகழ்வு ..!

கே/மாவ/தனாகம முஸ்லிம் வித்தியாலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி டி.எல். நிஷா தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில்

Read More
உள்நாடு

சாதனை வீரன் சஹ்மி சஹீதிற்கு பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வாழ்த்து..!

இலங்கைத் திருநாட்டை ,கரையோரமாக நடைபவனியில் சுற்றி சாதனை படைக்கும் நோக்குடன்,கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி தனது நடைப் பயணத்தை ஆரம்பித்த சஹ்மி சஹீதிற்கு, முன்னாள்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு; மூன்று இந்தியர்கள் கைது..!

புத்தளம் – கற்பிட்டி வடக்கு எல்லைப்பகுதியின் குதிரமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய படகு ஒன்றிலிருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (12) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு

Read More
உள்நாடு

தேசிய மட்டத்திற்கு தெரிவான கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பும் கெளரவமும்..!

கல்முனை அல் மிஸ்பாஹ் பாடசாலையின் மாணவர்கள்  தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் பெட்மின்டன் வீரர்களை வரவேற்பளித்து கௌரவிக்கும்  நிகழ்வு அண்மையில்  பாடசாலையின் அபிவிருத்தி

Read More
உள்நாடு

கல்முனை பிரதேச கிறிக்கட் சாதனையாளர்கள் கெளரவிப்பு..!

கல்முனை பிரதேசத்தில் கிரிக்கெட் துறையில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு  நிகழ்வு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் காரியாலயத்தில் (11) இடம்பெற்றது.  தேசம்

Read More
உள்நாடு

சமீரகம பாடசாலையில் வரலாற்று நிகழ்வு..!

புத்தளம் கல்வி வலயத்தின் பெருக்குவட்டான் சமீரகம பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக “மாணவ தலைவர்கள் ஊடாக சமூகத் தலைவர்களை உருவாக்குவோம்” எனும் கருப்பொருளில் சிறப்பான நிகழ்வொன்று அண்மையில்

Read More