உள்நாடு

உள்நாடு

முதியோருக்கான கண் பரிசோதனை

சாய்ந்தமருது பிரதேச செயலக முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக் கமைவாக 2024.08.22 ம் திகதி சாய்ந்தமருது

Read More
உள்நாடு

இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் 2024ம் ஆண்டுக்கான இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அறபாநகர் முஹைதீன் அப்துல்காதர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது. வித்தியாலய அதிபர்

Read More
உள்நாடு

நீர் கட்டணம் குறைப்பு

நீர் கட்டணத்தை குறைத்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர் கட்டணம் ஏழு வீதத்தாலும், அரச வைத்தியசாலைகளுக்கு 4.5 வீதத்தாலும், பாடசாலைகள் மற்றும்

Read More
உள்நாடு

புத்தளத்தின் அரசியல் முதுசம் சரிந்தது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் நேற்று (22) இரவு காலமானார். வைத்தியர் இன்திகாப், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

புத்தளத்தின் மூத்த அரசியல்வாதி ஐதுறுஸ் மொஹமட் இல்யாஸ் மறைவு

புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியும் 2024 ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஐதுறுஸ் மொஹமட் இல்யாஸ் வியாழக்கிழமை (22) புத்தளம் வைத்தியசாலையில் காலமானார் புத்தளத்தில்

Read More
உள்நாடு

உடமலுவ கத்திக் குத்தில் ஒருவர் காயம்

அனுராதபுரம் உடமலுவ பொலிஸ் பகுதியில் பூக்கடை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே

Read More
உள்நாடு

கியாஸ் ஸலாம் ஐ.ம.சக்தி இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கியாஸ் சலாம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து நியமனக்கடிதத்தை பெறும் போது

Read More
உள்நாடு

அந்தலிஸ் எலியாஸ் பங்களாதேஷ் நாட்டின் தூதுவராக நியமனம்

இலங்கைக்கான பங்களாதேஷின் உயர் ஸ்தானிகராக அந்தலிப் எலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய உயர் ஸ்தானிகர், தனது தகுதிச் சான்றுகளை நேற்று

Read More
உள்நாடு

ரணில் விக்ரமசிங்க எனும் பதில் ஜனாதிபதி, தேர்தலை பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறி இருக்கிறார். உயர் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நமது சுய இலாபத்திற்காக வங்கரோத்து அடைந்த நாட்டில் தேசிய வளங்களையும் சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர். சிரமப்படுகின்ற

Read More