உள்நாடு

உள்நாடு

பறகஹதெனியவில் வாக்களிப்பு சுமுகம்..!

தேர்தல் வாக்களிப்பு மிகவும் சுமூகமான முறையில்குருநாகல் மாவட்டத்தில் மாவத்தமக தேர்தல் தொகுதியில் பறகஹதெனிய வாக்குச் சாவடியில் காலையில் சரியாக 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் வாக்களித்த முக்கிய அரசியல்வாதிகள்..!

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பினை செலுத்துவதற்காக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன , துமிந்த திஸாநாயக்க மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்ற

Read More
உள்நாடு

புத்தளத்தில் நண்பகல் வரை 42% வாக்குகள் பதிவு..!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்றுநடைபெற்று வரும் நிலையில், புத்தளம் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 42 சதவீதமான

Read More
உள்நாடு

விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட டான் பிரியசாந்த்..!

துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த டான் பிரியசாத் நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார். அவருக்கு

Read More
உள்நாடு

கல்முனை – அம்பாறை வீதியில் விபத்து ,14 வயது சம்மாந்துறை மாணவி உயிரிழப்பு..!

கல்முனை – அம்பாறை பிரதான வீதியில் மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக புதன் கிழமை காலை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் தரம் 9 இல் கல்வி

Read More
உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் இன்பாஸ் வாக்களித்தார்

கற்பிட்டியின் முதல் ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஏ.எம் இன்பாஸ் தனது வாக்கினை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் வாக்குச் சாவடியில்

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாச மற்றும் அவரது பாரியார் வாக்களிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச மற்றும் அவரது பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச ஆகியோர் ராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆர்வம்

காலை 7 மணிக்கு முன்பே கற்பிட்டி மக்கள் தமது வாக்குகளை செலுத்துவதற்கு வரிசையில் நின்றதை காணக்கூடியதாக இருந்தது. நடைபெறும் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது இடம்பெற்று

Read More
உள்நாடு

வாக்களிப்பின் போது வன்முறை ஏற்படின் முடிவுகள் அறிவிக்க முடியாது

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித்

Read More
உள்நாடு

பலாங்கொடை ஜெயிலானிக்கு புதிய அதிபர் நியமனம்

பலாங்கொடை ஜெய்லானி தேசியப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி சுகந்தி இராசரத்தினம் (SLPS) தனது பதவியை வலயக் கல்வி பணிப்பாளர் பிரசாத் விஜேவர்ணசூரிய ஊடாக அதிபர் MJM

Read More