உள்நாடு

உள்நாடு

அனுரவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேருவளையில் பெனர்கள், சுவரொட்டிகள்..!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை வாழ்த்தி பேருவளை பகுதியில் பல இடங்களில் பெனர்கள் தொங்கவிடப்பட்டுள்ளதோடு வாக்களித்த மக்களுக்கு

Read More
உள்நாடு

க.பொ.த.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வெளியாகும்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. முடிவுகளை வெளியிடுவது தொடர்பான

Read More
உள்நாடு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை..!

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அங்கு புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

புதிய பிரதமராக ஹரிணி நியமனம்

இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய சற்று முன்னர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். 25ஆண்டுகளின் பின் சிறிமாவோ

Read More
உள்நாடு

ரணிலோடு சேரப்போவதில்லை; நானே பிரதமர் வேட்பாளர் – சஜித் பிரேமதாச

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களமிறங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கட்சி கூட்டத்தில்

Read More
உள்நாடு

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக கடமைப் பொறுப்பேற்றார் என்.எம். ஷஹீட்

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைத் தூதுவராக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். ஷஹீட் சில தினங்களுக்கு முன் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். கீழுள்ள படத்தில் அவரும் அவரது பாரியாரான

Read More
உள்நாடு

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவருக்கும் கட்சியில் இடமில்லை; மொட்டுக் கட்சி திட்டவட்டம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அறிவித்துள்ளது. “கட்சி தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று நெலும்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல்; கட்டுப்பணங்களை இழந்த 35 வேட்பாளர்கள் – தேர்தல் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்

Read More
உள்நாடு

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விஜித ஹேரத்துக்கு உத்தரவு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில், நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை, எதிர்வரும்

Read More