உள்நாடு

உள்நாடு

சர்வதேச ரீதியில் நடைபெற்ற புதிய வானம் விருது விழாவில் மாவடிப்பள்ளி மஜினா உமறுலெவ்வை கௌரவிப்பு

புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிரீன் சேனல் கல்வி நிறுவனம் இணைந்து நடாத்திய புதிய வானம் விருது வழங்கும் விழா- 2024 ஹொரணை ரந்தாரா

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்குப் பொறுப்பான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு (DCC) தலைவராக ஏ. ஆதம்பாவா எம்.பி. நியமனம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்

Read More
உள்நாடு

மத்திய மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த எச்.எம்.மதுபானி பியசேன மத்திய மாகாண கல்வி அமைச்சினதும் முதலமைச்சினதும் செயலாளராக இன்று (9) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை ஷாதுலிய்யா கலா பீடத்தில் நடைபெற்ற உலமாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

பேருவளை சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் உலமாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு 11ஆம் திகதி (2024-12-11) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. சீனன்கோட்டை பள்ளிச் சங்க வழிகாட்டலின்

Read More
உள்நாடு

மினுவாங்கொட அல் அமானில் களை கட்டிய சிறுவர் சந்தை

அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் சிறுவர் சந்தை: சிறுவர்களின் அறிவும் ஆற்றலும் ஒளிர்ந்த நாள் மினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை மாலை

Read More
உள்நாடு

டாக்டர் அஷ்ஷெய்ஹ். முஹம்மத் பாஸி (ரஹ்) அவர்களின் 28 வது வருட கதமுல் குர்ஆன் மஜ்லிஸ்.

பேருவளை சீனன்கோட்டை கங்கானம்கொடை நூராணிய்யா ஸாவியா மஸ்ஜிதில் வருடாந்தம் நடைபெற்று வரும் ஷாதுலிய்யா தரீக்காவின் முன்னாள் செய்ஹுஸ் ஸஜ்ஜாதா டாக்டர் அஷ்செய்ஹ் முஹம்மத் பாஸி பின் செய்ஹ்

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது” வழங்கி கெளரவம்!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) “சாஹித்ய மாகாண

Read More
உள்நாடு

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி

பாடசாலைகளின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து பாடசாலைகளுக்குமான கள விஜயம் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்

Read More
உள்நாடு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மனுக்கள் தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

அண்மையில் முடிவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தமையால் வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட அரச அதிகாரிகளுக்கான “பன்மைத்துவம் உள்ளடக்கம் மற்றும் அரசாங்க கொள்கை கட்டமைப்புக்கள்” செயலமர்வு

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட அரச அதிகாரிகளுக்கான “பன்மைத்துவம் உள்ளடக்கம் மற்றும் அரசாங்க கொள்கை கட்டமைப்புக்கள்” தொடர்பான செயலமர்வு நேற்றும்(10), இன்றும் (11)

Read More